WorldPlus WorldPlus
  • முகப்பு
  • செய்திகள்
  • சிறப்புக் கட்டுரை
  • புலனாய்வுச் செய்திகள்
  • காணொளிகள்
  • தொடர்பு
  • மேலும்
    • பல்சுவைகள்
    • திருகோணமலை
    • அம்பாறை்
    • சிறப்புசெய்திகள்
    • வேலை வாய்ப்புகள்
Go to...
Share :

உலகிலுள்ள அனைவருக்கும் இலங்கைத்தமிழ்தான் பிடிக்கும்!

உலகமெலாம்கூடி12 1/2 கோடிமக்களைஇணைக்கின்றதுதமிழ்மொழி.

.குவைத்தில்மட்டும்ஏறத்தாழ33 தமிழிலக்கியமன்றங்கள்உள்ளன.

.ஈழத்துவிடுதலைக்குபோராடியவர்களைமறக்கமுடியாது.

.கைதட்டினால்ஆயள்நீடிக்கும்இதயம்நன்றாகஇயங்கும்.

.தமிழைவளர்ப்பதில்ஒவ்வொருதமிழனுக்கும்பங்குண்டு.

 

உலகின்மூத்தமொழிஎமதுசெந்தமிழ். அந்தத்தேன்சிந்தும்தமிழைபலரும்

பருகுகின்றனர். பேசுகின்றனர். எல்லாப்பலகாரங்களும்இனிக்கும்ஆனால்   சுவை

வேறுவேறாகவிருக்கும். அதுபோல்உலகிலுள்ளஅனைவருக்கும்இலங்கையில்பேசப்படும்

தமிழேபிடிக்கும். இதுஇலங்கைத்திருநாட்டிற்குப்பெருமை.

 

இவ்வாறுஇந்தியாவின்குறிப்பாகதென்னிந்தியாவின்இலக்கியவிற்பன்னர்

கவிஞர்வித்யாசாகர்தெரிவித்தார்.

 

பாடலாசிரியராகநாவலாசிரியராகசிறுகதைஎழுத்தாளராகசிறந்தகவிஞராகஉலகம்பூராக

வலம்வரும்வித்யாசாகர்  சனிக்கிழமைசம்மாந்துறைக்கு

வருகைதந்திருந்தார்.

 

சம்மாந்துறைதமிழாஊடகவலையமைப்புசம்மாந்துறைஅப்துல்மஜீத்மண்டபத்தில்

ஏற்பாடுசெய்திருந்தசர்வதேசமகளிர்தினக்கவியரங்கிற்குதலைமைதாங்க

வந்திருந்தார். அங்கேஅவருக்கு"கவிவேந்தர்" விருதுகொடுத்துகவுரவிக்கப்பட்டது।

 

அவருடன்கண்டசெவ்வியைஎமதுவாசகர்களுக்காகத்தருகிறேன்.

 

கேள்வி: தங்கள்குடும்பம்பற்றிமுதலில்சுருக்கமாகக்கூறுங்கள்?

தில்: நான்சென்னையில்புதுச்சேரியில்கோவிந்தன்கெம்பீஸ்வரிதம்பதியினருக்குபிறந்தேன்।

திருமணம்செய்ததன்பலனாகமூன்றுகுழந்தைகளுள்ளனர்।மனைவிசெல்லம்மாள்।  தற்போதுகுவைத்தில்

வசித்துவருகிறேன்।தமிழிலக்கியத்தின்பாலுள்ளஈடுபாடுகாரணமாகஉலகை

வலம்வருகிறேன்।

 

கேள்வி: உங்கள்தொழில்என்ன?

 

பதில்: நான்ஒருஇயந்திரவியல்பொறியியலாளர்மற்றும்தரமேலாண்மைத்துறையின்சர்வதேசதலைமைதணிக்கையாளர்।குவைத்தில்எண்ணெய்வாயுசர்நிறுவனத்தில்மேலாளராகப்பணியாற்றுகிறேன்।

 

கேள்வி: பொறியியலாளரானதங்களுக்குதமிழில்குறிப்பாகதமிழிலக்கியத்தில்

ஈடுபாடுவரக்காரணம்என்ன?

 

பதில்: ஒவ்வொருதமிழனுக்கும்தமிழ்ப்பற்றுமண்பற்றுகட்டாயம்இருக்கவேண்டும்।

அரசியல்பிரதேசஇனமதவேறுபாடுகளுக்குஅப்பால்தமிழில்கட்டாயம்

ஆர்வமிருக்கவேண்டும்।இஸ்லாமியத்தமிழர்களையும்சேர்த்தேசொல்கிறேன்।அவர்களும்

தமிழைவளர்ப்பவர்கள்।தமிழுக்கெனஇஸ்லாமியர்ஆற்றும்பங்குஅளப்பரியது

 

கேள்வி: இதுவரைவந்தஇலக்கியப்படைப்புகள்பற்றிக்கூறமுடியுமா?

 

பதில்: இதுவரைஆயிரத்துக்கும்மேற்பட்டகவிதைகளையாத்திருக்கிறேன்।

பலவற்றைஇலக்கியப்புத்தகங்களாகவெளியிட்டிருக்கிறேன்।பலநாவல்கள்குறுநாவல்கள்போன்றஎண்ணற்றகதைகள்வெளிவந்துள்ளன।கனவுத்தொட்டில்போன்றநாவல்கள்உலகளாவியரீதியில்வரவேற்பைப்பெற்றவை।60க்கும்மேற்பட்டசிறுகதைகளைஎழுதிவெளியிட்டிருக்கிறேன்।பலகட்டுரைத்தொகுப்புகள்நமதுஇளையசமுதாயத்தைமனதில்கொண்டுஎழுதப்பட்டவை।  உதாரணமாகவாழ்வைச்செதுக்கும்ஒருநிமிடம்என்றதலைப்பிலானகட்டுரைடத்தொகுப்புஎதிர்காலத்தில்ஆங்கிலம்மற்றும்பிறமொழிகளில்மொழிபெயர்க்கப்படும்என்பதுதிண்ணம்। 

 

பறக்கஒருசிறகுகொடு, சில்லறைசப்தங்கள், விடுதலையின்சப்தம்போன்றகவிதைத்தொகுப்புநூல்களையும்ஓட்டைக்குடிசைஎனும்சிறுகதைத்தொகுப்புமற்றும்கொழும்புவழியேஒருபயணம்எனும்ஈழத்துதமிழர்வரலாற்றுநாவல்போன்றநூல்கள்முன்பேவெளியிடப்பட்டவைஎன்றாலும்அவைகளைஇங்கேஇம்மண்ணிற்குஅறிமுகம்செய்துவைக்கவிருக்கிறேன்।

 

சென்றவாரம்மலேசியப்பல்கலைக்கழகத்தில்"வாழ்வைத்செதுக்கும்ஒருநிமிடம்" எனும்தொகுப்புவெளியிடப்பட்டது।அதைத்தொடர்ந்துசம்மாந்துறையில்மிகச்சிறப்பாக"தமிழாஊடகவலையமைனரால்நிகழ்த்தப்பட்டகவியரங்குநிகழ்ச்சியில்"திரைமொழி" எனும்நூலைஇங்கும்வெளியிட்டிருக்கிறேன்।சினிமாதொடர்பானபலசுவாரசியவிடயங்களும்வாழ்வியல்கூறுகளும்பலஅதில்பொதிந்துள்ளன। 

 

2010-ஆம்ஆண்டில்முதன்முதலாகபிறந்தநாள்பாடலைஇசைவடிவாக்கிநமதுஉலகதமிழர்பயன்படுத்தும்வண்ணம்முகில்படைப்பாக்கம்வழியேவெளியிட்டோம்।  அதுஈழத்தமிழ்மக்களால்இன்றும்உலகலாவிபிரபலமாககொண்டாடப்பட்டுபிறந்தநாளின்பொதுஒளிபரப்பப்பட்டுவருகிறது।அதேபோலஇன்னும்பலசிறுவர்இலக்கியபாடல்களையூடியூபில்வெளியிட்டுள்ளோம்।அவைகளையெல்லாம்முகில்படைப்பகம்அல்லதுMukil Creations எனும்யூடியூப்பக்கத்தில்சென்றுஎல்லோருமேபார்க்கலாம்।

 

கேள்வி: கலையைப்பற்றிஎன்னகருதுகிறீர்கள்?

 

பதில்: கலைஒருபொழுதுபோக்குஅம்சம்அல்ல।பொதுவாகதமிழ்பேசும்மக்களின்  கலைகள்பொழுதைஆக்கக்கூடியது।கலைகளின்வழியேதான்நாம்நமதுவிடுதலைஉணர்வையும்வாழ்வியலின்சிறப்பம்சங்களையும்எண்ணங்களின்பலஅழகுதோற்றங்களையும்வரலாறாகவும்  

விளையாட்டாகவும்பாதுகாத்துகதைகளினூடாகவும்பாடல்களின்ஊடாகவும்வைத்திருக்கிறோம்।உறக்கச்சொன்னால்கலையால்தான்பொழுதுபோகின்றதுஎனலாம்।எந்தஒருகளையும்நமதுபொழுதுகளைஆக்கக்கூடியது, போக்கக்கூடியதுஇல்லை।

 

கேள்வி: தங்களின்இலக்கியப்பணிக்குகிடைத்தபட்டங்கள்விருதுகள்

பற்றிக்கூறமுடியுமா?

 

பதில்: எண்ணற்றவைஉண்டு।அவைகளைக்கடந்துஎல்லோரின்அன்பிற்குரியஒற்றைவித்யாசகராகஇருக்கவேநான்விரும்புகிறேன்।என்றாலும்இதுவரை, நிறையப்பட்டங்கள்விருதுகள்உலகின்பலபாகங்களிலிருந்தும்கிடைத்துள்ளன।குறிப்பாக, தமிழித்தென்றல், பன்னூல்பாவலர், தமிழ்ப்படைப்பிலக்கியச்செம்மல், கவிமாமணி, தமிழ்மாமணி, எழுத்தோவியச்சித்தர்,  வெண்மணச்செம்மல், தலைசிறந்தபொறியாளன்மற்றும்தற்போதுகவியரங்கில்தமிழாஊடகவலையமைப்பினரால்சம்மாந்துறையில்தரப்பட்டகவிவேந்தர்போன்றவைகளைச்சொல்லலாம்।*

 

கேள்வி: தமிழ்நாட்டிற்கும்இலங்கைக்கும்இடையேதமிழ்வளர்ச்சியிலுள்ளவேறுபாடு

பற்றிக்கூறுங்கள்?

 

பதில்: சென்னைஉலகத்தமிழர்கள்சங்கமிக்கின்றஇடம்।தமிழர்கள்பலவாறுபலஇடங்களிலிருந்துவந்துசந்திக்கின்றஇடம்।அங்குதமிழ்வளர்ச்சியைப்பற்றிப்பெரிதாகஅலட்டிக்கொள்வதில்லை।அங்குஅநேகர்அதற்காகஉள்ளனர்।ஆதலால்அதுஅங்கேஇயல்பாகநடக்கிறதுஎன்பதால்அங்கிருக்கும்எங்களுக்குமொழிவளர்ச்சிஎன்பதுபெரிதாகத்தெரிவதில்லை।நிழலின்அருமைவெயிலில்தெரியும்என்பதற்கிணங்கஅங்கிருந்துவெளியேறினால்அதன்வித்தியாசம்நன்குஉணரலாம்।  என்றாலும், உலகலாவியுள்ளஅணைத்துதமிழர்களும்நமதுதமிழ்வளர்ச்சியின்நன்றிக்குஉரியவர்கள்என்பதுமிகமுக்கியமானது।

இன்றும், உலகநாடுகளிலுள்ளபன்னிரண்டரைக்கோடித்தமிழர்கள்தமதுபண்பாடுஇனமொழிஅக்கறைஅதோடுநமதுபாரம்பரியங்களையும்மறக்காமல்பாதுகாத்துவருகிறார்கள்।அதோடுதமதுமண்ணையும்தமிழையும்இலக்கியத்தையும்அவர்களின்பலவேலைகளுக்குமத்தியிலும்

வளர்த்துவருகிறார்கள்என்பதுநாடறிந்தஒன்றாகும்।*  

 

கேள்வி: உலகில்எங்கெல்லாம்சென்றிருக்கிறீர்கள்?

 

பதில்: பலநாடுகளுக்குச்சென்றிருக்கிறேன்।குறிப்பாகஒருபக்கம்இலக்கியமும், மறுபக்கம்தரமேலாண்மைதுறையில்சர்வதேசதலைமைதணிக்கையாளன்என்பதாலும்உலகம்சுற்றுவதில்குறைவில்லை।குறிப்பாக, லண்டன்பிரான்ஸ்டென்மார்க்ஜேர்மனிமலேசியாசிங்கப்பூர்ஜப்பான்இந்தோனேசியாகொரியாமற்றும்அமெரிக்காபோன்றபலநாடுகளில்தொடர்ந்துஇலக்கியபணிகளைநமதுபாரம்பரியகலைகளைமுன்னெடுத்துபிரம்மாண்டமானவிழாக்களைஎடுத்துநமதுதமிழுக்குபெருமைசெய்கின்றனர்।நானும்அதோடுஇணைந்துஎன்னால்இயன்றளவுபலவிதஇலக்கியசெயற்பாடுகளைமுன்னெடுக்கிறேன், குறிப்பாககவியரங்கநிகழ்வுகளைதொடர்ந்துஆற்றிவருகிறேன்।இன்னும்பலநாடுகளில்கவியரங்களைநிகழ்த்தி, நல்லசிந்தனைகளைபரப்பிமனிதர்களைமேலும்இலக்கியங்களின்வழியேசெம்மைப்படுத்தவேண்டும்என்பதுஎனதெண்ணம்।அத்தகையசிறப்பொடுஉலகநாடுகளில்இன்றுபலஇடங்களில்தமிழிலக்கியமன்றங்கள்வைத்துஅத்தனைசிறப்பாக  செய்றபடுகிறார்கள்என்பதுகுறிப்பிடத்தக்கது।

 

கேள்வி: மத்தியகிழக்குநாடுகளிலுமா?

 

பதில்: ஆம்।கட்டார்துபாய்குவைத்பஹ்ரேன்சவுதிஓமன்போன்றபலநாடுகள்தமிழிலக்கிய

மன்றங்கள்வைத்துஇலக்கியமுயற்சிகளில்ஈடுபட்டுவருகின்றன।நானிருக்கும்

குவைத்தில்மட்டும்ஏறக்குறைய33 தமிழிலக்கியமன்றங்கள்உள்ளன।1கோடிமக்களுல்ல

சின்னஞ்சிறியஅழகானநாடுஅது।

 

கேள்வி: ஈழத்துப்போர்பற்றிஅறிந்திருப்பீர்கள்।அதுபற்றிஇலக்கியம்ஏதாவது

செய்துள்ளீர்களா?

 

பதில்: விடுதலைக்காகதன்னைஈகம்செய்தவர்களையாரும்மறக்கக்கூடாது।அவர்கள்

பிறருக்காகஇரத்தம்சிந்தியமறவர்கள்।மண்ணின்விடுதலைநோக்கோடுஉயிர்விட்டவர்களைஎடைதூக்கிசீர்காணல்அறமன்று।அவர்களுக்கபலபாடல்களைஆக்கியுள்ளேன்।கவிதைதொகுப்புகள், கொழும்புவழியேஒருபயணம்எனஎண்ணற்றவைஉண்டு।

 

கேள்வி: இறுதியாகஈழத்துதமிழிலக்கியபடைப்பாளிகளுக்குஎன்னசொல்ல

விளைகிறீர்கள்?

 

பதில்: ஈழத்தில்பலஇலக்கியமுயற்சிகள்நடந்தேறிவருகின்றன।இங்குகூடபாவலர்

ஈழமேகம்பாக்கீர்த்தம்பிஅவர்களின்நினைவரங்கில்தமிழாஊடகவலையமைப்புகவியரங்கைநடாத்துகிறது।கவிஞர்கள்பாகுபாடன்றிகலந்துசிறப்பித்தார்கள்।இஸ்லாமியர்கள்வேறுதமிழர்கள்வேறுஅல்ல।மொழியால்இணைந்தஇனம்இது।இதைஎன்றும்நாம்விட்டகலைக்கூடாது।காரணம், நமதுஒற்றுமைதான்நமதுபலம்।அவ்வாறுநாம்உலகளவில்  தமிழிபேசும்அனைவரும்மொழிவழியேஒன்றுகூடிஇணக்கமாகவாழ்ந்துவிட்டால்; இவ்வுலகைமிகஉயர்ந்தஅறத்தினோடுஅரவணைப்போடுபாதுகாத்திடநம்மால்இயலும்।

 

எனவேஅவர்கள்இணைந்துபலஇலக்கியமுயற்சிகளைமேற்கொள்ளும்போதுமதஇனநல்லிணக்கம்தானாகஉருவாகும்।இலக்கியம்நமக்குள்ஏகநல்லுணர்வுகளைஏற்படுத்திபண்புகளைவளர்த்துநமதுமரபுமாறாதவாழ்வியலைவரலாறாக்கிஎதிர்காலத்திற்குவைத்துக்கொள்ளுமாறுசிறப்பம்சமாகும்।முதலாம்கடந்து, ஈழத்தில்மிகேநேர்த்தியானபடைப்பாளிகள்உள்ளனர்।தமிழ்பேசும்மக்கள்நமதுகலைகளைஇலக்கியங்களைதக்கவைத்துக்கொள்ளதொடர்ந்துபாடுபடுகின்றனர்।எனவேஈழத்துபடைப்பாளிகள்வெளியேஉலகிற்குவரவேண்டும்।

 

கேள்வி; அதற்காகதாங்கள்ஏதாவதுமுயற்சிஎடுப்பீர்களா?

 

பதில்: ஆம்எனதுமுகில்பதிப்பகம்வழியேவெளிவரும்பலபடைப்புகளைஇங்கேஈழத்தில்வெளியிட்டுஅதன்மூலம்வரும்நிதிகளைதிரட்டிஇங்குள்ளமாணவசமுதாயத்திற்குஉதவும்வகையில்பலபள்ளிக்கூடங்களுக்குசீரமைப்புநூலகம்போன்றநற்பணிகளுக்குபயன்படுத்தி, அதோடுநில்லாமல்பலகவியரங்குகளைஇங்குநடத்தி, எதிர்காலத்தில்எனதுகவியரங்கில்பாடிய  கவிஞர்களைவைத்துஉலகளாவியரீதியில்

பங்கேற்றதிறமையானகவிஞர்களைஇணைத்துவிரைவில்பன்னாட்டுகவிஞர்களின்

கவியரங்கொன்றைசெய்யவிருக்கிறேன்।இன்றுஇங்குபாடுவோருக்கும்நாளைஅங்கேஅந்த

வாய்ப்புக்கிடைக்கும்।

 

கேள்வி: இறுதியாகஈழத்துபடைப்பாளிகளுக்குஎன்னசொல்லவிரும்புகிறீர்கள?

 

பதில்: ஒருகாலத்தில்ஒன்றாகவிருந்ததமிழ்நாட்டையும்ஈழத்தையும்கடற்கோள்

பிரித்ததாகக்கூறுவர்।எதுஎதைப்பிரித்தாலும்எமதுபாரம்பரியதொப்பூழ்கொடிஉறவை

யாராலும்பிரிக்கமுடியாது।அதுபோன்றுதமிழால்என்றும்நாம்இணைந்திருப்போம்।வாழ்வைநமதுஒற்றுமைத்தன்மையால்செழுமைசெய்வோம்।இன்னும்பலஇலக்கியங்களைஇணைந்துஉலகின்ஒரேதமிழ்பேசும்மக்களாகநின்றுஎம்மண்ணிற்குபடைப்போம்।எமதுஉறவுஇன்னும்இலக்கியதால்நமதுஅன்புநிறைஒற்றுமையால்இறுக்கமாகும்।அதுநமக்குஉலகஅரங்குமுன்பெரும்பலத்தைச்சேர்க்கும்.

 

செவ்விகண்டவர்।  விபுலமாமணிவி।ரி।சகாதேவராஜாகாரைதீவு   நிருபர்

  

  

  



Follow us

Facebook

மரண அறிவித்தல்


ஜீவாகரன் சுலக்ஷ்ன்
பிறப்பு: 14-02-1996
இறப்பு: 25-11-2019
இடம்:
Solothurn

மாணிக்கப்போடி மகேந்திராசா
பிறப்பு: 07-05-1950
இறப்பு: 16-10-2018
இடம்:
அரசடித்தீவு

கந்தப்போடி இராசம்மா
பிறப்பு: 07-04-1934
இறப்பு: 16-10-2019
இடம்:
அரசடித்தீவு

நினைவஞ்சலிகள்

சண்முகநாதன் கஜேந்திரன்
பிறப்பு: 09-05-1985
இறப்பு: 07-12-2018
இடம்:
மட்டக்களப்பு

நேசம்மா சாமித்தம்பி
பிறப்பு: 19-02-1937
இறப்பு: 25-12-2018
இடம்:
மண்டூர்

Ads

About Us

அன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.

சிறப்புக் கட்டுரைகள்

  • இலங்கைத்தீவும் மலையகத் தமிழர்களும்
  • நினைவழியா நிகழ்வுகள்..மாவீரர் நாளும் பாடலும்
  • தமிழீழ மக்களுக்காக உயிர்த் தியாகம் புரிந்த மாவீரர்களுக்கு மக்கள் ஆற்ற வேண்டிய பணி
  • பௌத்த பேரெழுச்சியான பிரபா இல்லாத அரசியல் வெற்றிடம்!

      battinaadham news is Leading news portal for tamil likers, especially it carries a Booming articles,Investigation Research battinaadham news,batti news,Batticaloa news,langkasri,tamilwin,hirunews,jvpnws,ibctamil,bbctamil,eastern province virakesari,Amparai news,trincomalee news, News, videos, Audio's and interesting event updates all flash news Battinaatham Srilanka news, breaking news and feature stories. Read it,Share it and Post Comments
      If you are wide Share person regarding any events in the four edge of country or county, and you like to post in any news portal. We encourage your sharing and you can send to info@battinaatham.com and we will relay through Battinaatham News Portal.Make ensure while sending mail mention your Name,Country,Contact Number to assist further.

© Copyright 2017 Battinaatham