இந்தியாவை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ள இலங்கை!
தொடரும் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாட முன்வருமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் கலந்துரையாட இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தியாவிடம் நேரம் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். அதற்காக இந்தியாவின் பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் அதன் பின்னர் கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார். கடற்றொழில் அமைச்சு இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் எனவும் தேவை ஏற்பட்டால் வெளிவிவகார அமைச்சும் அதில் பங்கேற்கும் எனவும் … Continue reading இந்தியாவை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ள இலங்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed