Tag: srilankapolice

நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய்

நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய்

நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டில் அதிகரித்துவரும் பொது சுகாதார கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. ...

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளரே வடக்கில் போதைப்பொருள் மாபியா; வெளியாகியுள்ள தகவல்

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளரே வடக்கில் போதைப்பொருள் மாபியா; வெளியாகியுள்ள தகவல்

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர் ஒருவரே வடக்கிற்கு பாரியவிளான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரேஷ்ட ஊடகவியலாளரான கீர்த்தி ரத்நாயக்க இதனை ...

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள்

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள்

கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியாசலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் ...

இங்கிலாந்தில் இன்னும் புலிகளின் தேசிய கொடி பறக்கிறது- அதை இறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை; சரத் வீரசேகர

இங்கிலாந்தில் இன்னும் புலிகளின் தேசிய கொடி பறக்கிறது- அதை இறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை; சரத் வீரசேகர

இங்கிலாந்தில் இன்னும் விடுதலைப் புலிகளின் தேசிய கொடி பறப்பதாகவும் அதை நிறுத்துவதற்கு இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று ...

மண்முனை தென் எருவில்பற்றில் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை

மண்முனை தென் எருவில்பற்றில் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது நேற்றைய தினம் (12.11.2025) பிரதேச ...

சங்குக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு

சங்குக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்தில்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ...

சட்ட விரோதமான தமிழகம் சென்ற மன்னார் நபர் கைது

சட்ட விரோதமான தமிழகம் சென்ற மன்னார் நபர் கைது

இந்திய எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் உட்பிரவேசித்த இலங்கை பிரஜை ஒருவரை மண்டபம் கடற்கரை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர். தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் ...

வரவுசெலவுத்திட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து எதுவும் கவனஞ்செலுத்தப்படவில்லை; ரவிகரன் எம்.பி

வரவுசெலவுத்திட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து எதுவும் கவனஞ்செலுத்தப்படவில்லை; ரவிகரன் எம்.பி

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார ...

Page 566 of 764 1 565 566 567 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு