Tag: srilankapolice

சதோச எடுத்துள்ள தீர்மானத்தை தனக்கு சாதகமாக மாற்ற திட்டமிடும் தம்மிக்க பெரேரா

சதோச எடுத்துள்ள தீர்மானத்தை தனக்கு சாதகமாக மாற்ற திட்டமிடும் தம்மிக்க பெரேரா

சதோச அதன் 100 கடைகளை மூட முடிவு செய்துள்ள நேரத்தில், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா சில்லறை வணிகத்தில் நுழைந்து 100 புதிய பல்பொருள் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக ...

மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தில் நிதி மோசடி

மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தில் நிதி மோசடி

மஹாபொல புலமைப்பரிசில் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ள முன்னாள் வர்த்தக ...

பொதுமக்களின் முறைப்பாட்டால் 20 நீதித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

பொதுமக்களின் முறைப்பாட்டால் 20 நீதித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உட்பட நீதித்துறை சேவை ஆணையகத்தின் இருபது அதிகாரிகள், அவர்களின் பணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் ஏழு பேர் பணி ...

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்; 1995

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்; 1995

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் அமுலாகும் வகையில் ...

பாதாளக் குழுவால் ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல்

பாதாளக் குழுவால் ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல்

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கோரிக்கை ...

போதைப்பொருள் கடத்தும் மீன்பிடி படகு சிக்கியது

போதைப்பொருள் கடத்தும் மீன்பிடி படகு சிக்கியது

போதைப்பொருள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று நேற்று கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டது. இலங்கை கடற்படை அதிகாரிகள், கடற்படைக்குச் சொந்தமான நீண்ட ...

யாழில் காணாமல்போன சிறுவன்; பெற்றோர் விடுத்த அவசர கோரிக்கை

யாழில் காணாமல்போன சிறுவன்; பெற்றோர் விடுத்த அவசர கோரிக்கை

யாழில் 17 வயதுடைய சிறுவன் காணமல்போயுள்ளதாக அவர்களது பெற்றோர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த 17 ...

பாடசாலை நேரம் நீடிக்கப்பட்டதால் ஆசிரியர்களின் பணிச்சுமை குறையும்; கல்வி பிரதி அமைச்சர்

பாடசாலை நேரம் நீடிக்கப்பட்டதால் ஆசிரியர்களின் பணிச்சுமை குறையும்; கல்வி பிரதி அமைச்சர்

பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதன் மூலம், ஆசிரியர்களின் பாடசாலை நேரத்திற்குப் பின்னரான பணிச்சுமை குறையும் என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

யாழில் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட கஞ்சா பொதிகள் மீட்பு

யாழில் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட கஞ்சா பொதிகள் மீட்பு

யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று (01) மதியம் நூறு கிலோவிற்கு மேற்பட்ட 47 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. 'அகன்று செல் முழு நாடுமே ஒன்றாக' தேசிய ...

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரின் உறுப்பினர் பதவி பறிப்பு

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரின் உறுப்பினர் பதவி பறிப்பு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்டு வரும் எம்.எச்.எம்.பைறூஸ் தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி நேற்று முன்தினம் (31) வெளியிடப்பட்டுள்ளது. ...

Page 579 of 763 1 578 579 580 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு