Tag: srilankapolice

களுதாவளை மகா வித்தியாலய மாணவன் குகன் பகிர்ஜன் தேசிய மட்ட உயரம் பாய்தலில் முதலிடம்

களுதாவளை மகா வித்தியாலய மாணவன் குகன் பகிர்ஜன் தேசிய மட்ட உயரம் பாய்தலில் முதலிடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை மகா வித்தியாலய மாணவன் புதிய சாதனையைப் படைத்துள்ளார். குகன் ...

கொழும்பு மாநகர சபை பகுதியில் பில்லியன் கணக்கிலான மதிப்பீட்டு வரி நிலுவையில்

கொழும்பு மாநகர சபை பகுதியில் பில்லியன் கணக்கிலான மதிப்பீட்டு வரி நிலுவையில்

கொழும்பு மாநகர சபை (CMC) பகுதியில் ரூ.4 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பீட்டு வரி (assessment tax arrears) நிலுவையில் உள்ளதாக COPA குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் கொழும்பு ...

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் மடகஸ்கார் கொண்டுவரப்பட்டது

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் மடகஸ்கார் கொண்டுவரப்பட்டது

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் மடகஸ்கார் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மடகஸ்கார் இராணுவம், நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. பொது ஒழுங்கை மீட்டெடுப்பதையும் குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் ...

மலையக மக்களுக்கு வீட்டு உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வை கடுமையாக விமர்சித்த ஜீவன் தொண்டமான்

மலையக மக்களுக்கு வீட்டு உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வை கடுமையாக விமர்சித்த ஜீவன் தொண்டமான்

மலையக சமூகத்தினருக்கு இன்று (12) வீட்டு உரிமப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு பதுளை - பண்டாரவளை விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வின் போது மலையக ...

கிளிநொச்சி வெடிப்பு சம்பவத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு

கிளிநொச்சி வெடிப்பு சம்பவத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தட்டுவன்கொட்டி பகுதியில் வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தட்டுவன்கொட்டி பகுதியில் கடந்த (29) ...

புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம்?; பசில், கோட்டாபய மீது சரத் பொன்சேகா புதிய குற்றச்சாட்டு

புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம்?; பசில், கோட்டாபய மீது சரத் பொன்சேகா புதிய குற்றச்சாட்டு

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதெரிவித்துள்ளார். நேற்று ...

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்; கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பு மீறிய செயல் என மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்; கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பு மீறிய செயல் என மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பை மீறிய செயல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந் நிலையில் ...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது

அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த ...

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு மீண்டும் அழைக்கப்பட்டார் விமல் வீரவன்ச

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு மீண்டும் அழைக்கப்பட்டார் விமல் வீரவன்ச

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தங்காலை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று (12) முற்பகல் 10 மணிக்கு விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு ...

யாழில் கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

யாழில் கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (11) கிணற்றில் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்தார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடைய ...

Page 607 of 759 1 606 607 608 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு