Tag: srilankanews

அரச மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகளை பரிந்துரைப்பது தொடர்பில் ஜி.எம்.ஓ.ஏ வின் கோரிக்கை

அரச மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகளை பரிந்துரைப்பது தொடர்பில் ஜி.எம்.ஓ.ஏ வின் கோரிக்கை

அரசு மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களை பரிந்துரைப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட சுகாதார அமைச்சிடம் அவசர தலையீட்டை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ...

பொலிஸ் துணை ஆய்வாளர் மற்றும் கொன்ஸ்டபிள் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு – வெளியானது வர்த்தமானி

பொலிஸ் துணை ஆய்வாளர் மற்றும் கொன்ஸ்டபிள் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு – வெளியானது வர்த்தமானி

இலங்கை பொலிஸ் துணை ஆய்வாளர் மற்றும் கொன்ஸ்டபிள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு, 2025 ஜூன் 20ஆம் திகதி அன்று ...

இறந்த உடல்களுக்கும் மூளை அறுவை சிகிச்சை செய்த சிறப்பு நரம்பியல் நிபுணர்

இறந்த உடல்களுக்கும் மூளை அறுவை சிகிச்சை செய்த சிறப்பு நரம்பியல் நிபுணர்

ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர், ரூ. 50,000 மதிப்புள்ள அறுவை சிகிச்சை உபகரணங்களை ரூ. 175,000 க்கு நோயாளிகளுக்கு விற்றதாகக் கூறப்படும் நிலையில், இறந்த நோயாளிகளுக்கு ...

மொரட்டுவையில் பெட்ரோல் ஊற்றி மனைவி, தாய் மற்றும் மைத்துனி மீது தீவைத்து தாக்கிய கணவர் கைது

மொரட்டுவையில் பெட்ரோல் ஊற்றி மனைவி, தாய் மற்றும் மைத்துனி மீது தீவைத்து தாக்கிய கணவர் கைது

மொரட்டுவையில் மனைவி, தாய் மற்றும் மைத்துனியை பெட்ரோல் ஊற்றி எரித்து தலையில் தாக்கியதற்காக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீக்காயமடைந்த மூவரும் தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் விபத்து ; இரு இளைஞர்கள் படுகாயம்

தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் விபத்து ; இரு இளைஞர்கள் படுகாயம்

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது. படி ...

நீதிமன்ற அபராதத்தை செலுத்த போலி நாணயத்தாளைப் பயன்படுத்திய யுவதி கைது

நீதிமன்ற அபராதத்தை செலுத்த போலி நாணயத்தாளைப் பயன்படுத்திய யுவதி கைது

போலி நாணயத்தாளைப் பயன்படுத்தி நீதிமன்ற அபராதத்தை செலுத்த முயன்ற யுவதி ஒருவர் அம்பாந்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (23) கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை, பெரகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ...

ஹொரணை-கொழும்பு வழி எண் 120 இல் இயங்கும் தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பு

ஹொரணை-கொழும்பு வழி எண் 120 இல் இயங்கும் தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பு

ஹொரணை-கொழும்பு வழித்தட எண் 120 இல் இயங்கும் தனியார் பஸ்கள் இன்று (25) சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளன. மில்லாவவிலிருந்து ஹொரணை வழியாக கொழும்புக்கு செல்லும் புதிய ...

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரு இளைஞர்கள் பலி

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரு இளைஞர்கள் பலி

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த துப்பாக்கி சூட்டில் 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட ...

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று ஆலய விழாக்களின் கடை மற்றும் வாகன தரிப்பிட வருமானத்தில் பகுதி பிரதேச சபைக்கு; தீர்மானம் நிறைவேற்றம்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று ஆலய விழாக்களின் கடை மற்றும் வாகன தரிப்பிட வருமானத்தில் பகுதி பிரதேச சபைக்கு; தீர்மானம் நிறைவேற்றம்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களின் விழாக்களின்போது வாகன தரிப்பிடம் மற்றும் ஆலயங்களுக்கு வெளியில் அமைக்கப்படும் கடைகளின் மூலம் வரும் வருமானங்களில் ...

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கு விடுத்துள்ள பயண எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கு விடுத்துள்ள பயண எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியா நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண ...

Page 1083 of 2078 1 1,082 1,083 1,084 2,078
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு