Tag: politicalnews

விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதியில்லை; அரசு நிலைப்பாட்டை அறிவித்தது

விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதியில்லை; அரசு நிலைப்பாட்டை அறிவித்தது

உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும் அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு ...

இலங்கையில் பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை; 2,183 முறைப்பாடுகள் பதிவு

இலங்கையில் பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை; 2,183 முறைப்பாடுகள் பதிவு

நவம்பர் 2024 முதல் இந்த ஆண்டு ஒக்டோபர் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 2,183 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ...

என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டுகிறார்கள்- புலிகள் நினைவேந்தலை தடை செய்யுங்கள்; அருண் சித்தார்த்

என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டுகிறார்கள்- புலிகள் நினைவேந்தலை தடை செய்யுங்கள்; அருண் சித்தார்த்

புனர்வாழ்வழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் கந்தசாமி இன்பராசா என்பவர் புலிகளுக்கு எதிராக அரசியல் செய்தால் நீ கொல்லப்படுவாய் எனத் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் ...

மின்சார சபை ஊழியர்கள் போல் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை

மின்சார சபை ஊழியர்கள் போல் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை

மின்சார சபை ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் கை, கால்களைக் கட்டி, ரூ.620,000 மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் ...

ஓய்வூதியச் சட்டத்தை இரத்து செய்யும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

ஓய்வூதியச் சட்டத்தை இரத்து செய்யும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தேசிய அரச சபையின் 1971 ஆம் ஆண்டின் இலக்கம் 1 ...

இலங்கை அஞ்சலை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை அஞ்சலை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை அஞ்சல் வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்பொன்று இலங்கை தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி, இரண்டு ஆண்டுகளுக்கும் ...

இஷாரா செவ்வந்தியிடம் விசாரணை; சிக்கப்போகும் அரசியல்வாதிகள்

இஷாரா செவ்வந்தியிடம் விசாரணை; சிக்கப்போகும் அரசியல்வாதிகள்

நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உடபட ஐந்து பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விசாரணையில் ...

பொலிஸார் புத்தர் சிலையை தூக்கியது தவறு; மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்

பொலிஸார் புத்தர் சிலையை தூக்கியது தவறு; மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை குறித்து இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரரான கரகோட உயன்கொட மைத்ரி மூர்த்தி தேரர், ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ...

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்க அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்க அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு ...

சந்திக்க தயாராகும் ஜனாதிபதியும் தமிழரசுக் கட்சியினரும்

சந்திக்க தயாராகும் ஜனாதிபதியும் தமிழரசுக் கட்சியினரும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நாளைமறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குக் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சு நடைபெறவுள்ளது. தம்முடன் பேச்சுக்கு ...

Page 542 of 757 1 541 542 543 757
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு