யானை இறப்பு விகிதத்தில் இலங்கை உலகளவில் முதலிடம்
யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 288 யானைகளின் இறப்புகள் ...
யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 288 யானைகளின் இறப்புகள் ...
தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நானுஓயா ...
நுவரெலியா மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ...
யாழ். நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மேற்படி ஆலயத்தின் திருவிழா கடந்த ...
இன்று (ஆகஸ்ட் 15) இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறது. 1947 ஆம் ஆண்டு இன்றைய தினமே, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ...
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பைபர் படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது அவர்களது படகு பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா,தமிழகம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்த நிலையில் ...
மெட்டாவின் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் (Faceook) இன்று (15) சிறிது நேரம் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இது உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்ததாக கூறப்படுகிறது. உலகளாவிய பேஸ்புக் ...
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியான மாங்காட்டில், துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் ...
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளரினால் ஊழல்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள ...
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் காரைக்காடு பிரதேசத்தில் உள்ள நீர் தேங்கிநிற்கும் குழிக்குள்மீன் பிடிக்கச் சென்ற ஒருவர், ஆழமான பகுதிக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த சம்பவம் ...
