Tag: Srilanka

மகன்களை கொன்றதாக கூறிய சாட் ஜிபிடி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த நபர்

மகன்களை கொன்றதாக கூறிய சாட் ஜிபிடி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த நபர்

சொந்த மகன்களை கொன்றதாக ChatGPT கூறிய பொய்யான பதிலை கேட்ட தந்தை Open AI மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இது போன்ற சேட்பாட்கள், பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலை ஆகிய சங்கங்கள்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலை ஆகிய சங்கங்கள்

தபால், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியன உதவித்தொகை, விடுமுறை கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வுகள் ஆகியவற்றில் வெட்டுக்களுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ...

தென் கொரியாவில் காட்டுத் தீ; இலங்கைத் தூதரகத்தின் அறிவிப்பு

தென் கொரியாவில் காட்டுத் தீ; இலங்கைத் தூதரகத்தின் அறிவிப்பு

தென் கொரியா தென்கிழக்கு பிராந்தியங்களில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதை தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ...

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்திற்குள் சிக்கி 16 வயது சிறுவன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்திற்குள் சிக்கி 16 வயது சிறுவன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது சிறுவன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக ...

யாழில் சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு

யாழில் சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு

சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 ...

இரவு நேர களியாட்ட விடுதியில் யோசித ராஜபக்ச குழுவினரால் குழப்பம்

இரவு நேர களியாட்ட விடுதியில் யோசித ராஜபக்ச குழுவினரால் குழப்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ச இரவு நேர களியாட்ட விடுதியில் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (23) இந்த சம்பவம் ...

இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது

இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது

மாத்தறை தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய தொலைபேசி செயலி அறிமுகம்

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய தொலைபேசி செயலி அறிமுகம்

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி நேற்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை ...

இலங்கைக்கு மேலும் ஒரு கப்பலை வழங்க அமெரிக்கா அறிவித்துள்ளது

இலங்கைக்கு மேலும் ஒரு கப்பலை வழங்க அமெரிக்கா அறிவித்துள்ளது

2026 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றொரு கடலோர காவல்படை கப்பலை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இலங்கையின் அமெரிக்க தூதரகம், இதனை அறிவித்துள்ளது. தற்போது, ​​இலங்கை கடற்படையில், விஜயபாகு என்ற ...

வவுனியா சிறைச்சாலை கைதி தப்பியோட்டம்

வவுனியா சிறைச்சாலை கைதி தப்பியோட்டம்

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று (22) சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது ...

Page 159 of 793 1 158 159 160 793
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு