Tag: srilankanews

மோசமான வானிலை; உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு

மோசமான வானிலை; உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று (27) ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் ...

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்!

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்!

இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27) சற்று நேரத்துக்கு முன்னர் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'தித்வா' ...

புதிய நியமனங்களுக்கு பாராளுமன்ற குழுவில் அனுமதி

புதிய நியமனங்களுக்கு பாராளுமன்ற குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ...

வெள்ளத்தில் மட்டக்களப்பு நகர்; பிரதான வீதிகளின் தற்போதைய நிலை!

வெள்ளத்தில் மட்டக்களப்பு நகர்; பிரதான வீதிகளின் தற்போதைய நிலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மட்டக்களப்பு-திருகோணமலை வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக போக்குவரத்துகள் ...

சீரற்ற வானிலை – அவசர நிலைமைகளுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்

சீரற்ற வானிலை – அவசர நிலைமைகளுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்

சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகள் குறித்து 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் ...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து; 23 பேர் அசாதாரணமாக மீட்பு!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து; 23 பேர் அசாதாரணமாக மீட்பு!

மொனராகலை பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா நிரம்பி வழிந்ததால், வெல்லவாய - கொழும்பு பிரதான வீதியின் கும்பக்கன் பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதன்போது, ...

மின்தடை தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேர அவசர இலக்கத்தை அறிவித்த மின்சார சபை

மின்தடை தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேர அவசர இலக்கத்தை அறிவித்த மின்சார சபை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை ...

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீரவணக்கம் செலுத்திய எம்.பி சிவஞானம் சிறீதரன்

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீரவணக்கம் செலுத்திய எம்.பி சிவஞானம் சிறீதரன்

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு,மாவீரர் தின ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்

Page 692 of 2119 1 691 692 693 2,119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு