Tag: Batticaloa

ஈரான் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் பீர்செவா மைக்ரோசொப்ட் அலுவலகம் அருகில் தீ விபத்து

ஈரான் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் பீர்செவா மைக்ரோசொப்ட் அலுவலகம் அருகில் தீ விபத்து

இஸ்ரேலின் பீர்செவாவில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் காரணமாக மைக்ரோசொவ்ட் அலுவலகத்திற்கு அருகில் தீமூண்டுள்ளது. இஸ்ரேலின் தென்பகுதி நகரின் பல வீதிகளில் தீ பரவியுள்ள காணொளிகளை இஸ்ரேலின் ...

கண்டி வீதியில் பயணித்த 44 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம்

கண்டி வீதியில் பயணித்த 44 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம்

மோட்டார் போக்குவரத்துத் துறையின் மோட்டார் பரிசோதகர் எம்.எஸ்.எல். சந்தன பண்டார, நேற்று (19) ஹட்டன்-கண்டி பிரதான சாலையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கும் தனியார் ...

மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்று புதைத்தது ஏன்? ; செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டம்

மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்று புதைத்தது ஏன்? ; செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி செம்மணி சந்தியில் இன்று (20) போராட்டமொன்று நடைபெற்று வருகின்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் ...

85 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்

85 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 85 சீனப் பிரஜைகள் இன்று ...

கற்பிட்டியில் 1.1 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத 37 பீடி இலை பொதிகள் மீட்பு

கற்பிட்டியில் 1.1 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத 37 பீடி இலை பொதிகள் மீட்பு

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 37 பீடி இலை பொதிகள், கற்பிட்டி கண்டா குலியா கடற்கரையில் இன்று (20) காலை ஒரு லொரியில் ...

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று (19) இடம்பெற்று இக் கலந்துரையாடல் கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் ...

கெஹலியவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியில் பாதகமான பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை உறுதி

கெஹலியவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியில் பாதகமான பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை உறுதி

சர்ச்சைக்குரிய ‘தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி’ (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனியில் ...

மட்டு செங்கலடி கறுத்தப் பாலத்தின் அடியில் குடும்ஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டு செங்கலடி கறுத்தப் பாலத்தின் அடியில் குடும்ஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப் பாலத்தின் அருகிலிருந்து இளம் குடுபஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கரவெட்டியைச் சேர்ந்தர் எனவும் இலுப்பட்டிச்சேனையில் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 30 ...

ஆரோஹரா கோஷத்துடன் கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்பட்டு பாதயாத்திரை ஆரம்பமானது

ஆரோஹரா கோஷத்துடன் கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்பட்டு பாதயாத்திரை ஆரம்பமானது

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (20) வெள்ளிக்கிழமை காலை ...

Page 919 of 1141 1 918 919 920 1,141
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு