பெரிய புல்லுமலையில் புதையல் தோண்டிய விசேட அதிரடிப்படை அதிகாரி உட்பட நால்வர் கைது!
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேரை இன்று ...










