சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் 6 சீனர்கள் கைது!
சட்டவிரோதமான முறையில் சிகரெட் தொகை ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வந்த 6 சீனப் பிரஜைகள் விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (16) அதிகாலை மூன்று ...
சட்டவிரோதமான முறையில் சிகரெட் தொகை ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வந்த 6 சீனப் பிரஜைகள் விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (16) அதிகாலை மூன்று ...
நடப்பாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி 4.5% ஆகக் காணப்பட்டதுடன் பொருளாதார நிபுணர்கள் இந்த ...
நாளை (17) மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 8 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை வெளியிட்ட தகவலின்படி, பராமரிப்பு பணிகள் காரணமாக ...
ஹோர்முஸ் நீரிணை வழியாக வெளியேற முயன்ற மற்றுமொரு ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படையின் தாக்குதல் கப்பல் வெற்றிகரமாகத் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளது. ஈரானியக் கொடியுடன் பயணித்த ...
தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனைகளில் 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ...
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ...
தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் நுழைந்து இந்தத் ...
யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு ...
கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ...
எஹெலியகொட நகரில் காரொன்று மேலும் பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று இரவு 7 மணியளவில் எஹெலியகொட நகரில் ...
