Tag: internationalnews

வவுனியாவில் குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது; சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்காகிச் சகோதரி பலி!

வவுனியாவில் குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது; சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்காகிச் சகோதரி பலி!

வவுனியா - சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது. செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய ...

வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல்; போர் நிறுத்த மீறல்களுக்குப் பதிலடி!

வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல்; போர் நிறுத்த மீறல்களுக்குப் பதிலடி!

இஸ்ரேலினால் முன்னெடுக்கப்படும் போர் நிறுத்த மீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேலின் மனாரா குடியிருப்புகள் மீது இன்று (09) அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா ...

ஈரானுக்கு எதிரான போர் குறித்து வெள்ளை மாளிகை அதிரடி அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போர் குறித்து வெள்ளை மாளிகை அதிரடி அறிவிப்பு!

ஈரான் போர் ஆரம்பமானது முதல் அமெரிக்கா கொண்டிருந்த "ஒவ்வொரு நோக்கமும்" வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள வெள்ளை ...

புத்தாண்டு பரிசுகள் வழங்குவதற்கு தடை; பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு!

புத்தாண்டு பரிசுகள் வழங்குவதற்கு தடை; பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு!

அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளாதிருத்தல் மற்றும் புத்தாண்டு உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கள ...

NDB வங்கி நிதி மோசடி வழக்கின் நான்காவது சந்தேக நபர் கைது

NDB வங்கி நிதி மோசடி வழக்கின் நான்காவது சந்தேக நபர் கைது

NDB வங்கியில் இடம்பெற்ற பாரிய உள்ளக நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை நான்காவது சந்தேக நபரை கைது செய்துள்ளது. இந்த சந்தேக நபர் நேற்று ...

திருகோணமலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்; செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

திருகோணமலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்; செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

திருகோணமலை - ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவிலுள்ள பகுதியில் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து நேற்று (08) காலை ...

போர் தீவிரமடைந்தால் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்கவேண்டிவரும்; எண்ணெய் கூட்டுத்தாபனம்

போர் தீவிரமடைந்தால் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்கவேண்டிவரும்; எண்ணெய் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் தணியாமல் மேலும் தீவிரமடைந்தால், உள்நாட்டு எரிசக்தி சந்தையில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என இலங்கை கனிப்பொருள் எண்ணெய் ...

மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்கக் கோரிக்கை!

மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்கக் கோரிக்கை!

ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 10% கட்டண அதிகரிப்புக்கு மேலதிகமாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்காக (ஏப்ரல் - ஜூன்) மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்குமாறு 'தேசிய ...

அரச வைத்தியர்கள் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடிவு!

அரச வைத்தியர்கள் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடிவு!

நாடு முழுவதிலும் நாளை (9) காலை 8 மணி முதல் 48 மணிநேரத்திற்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வைத்திய பயிற்சியாளர்களின் நியமனங்களை ...

காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை வீசிய 5 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு; நகரசபை அதிரடி நடவடிக்கை!

காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை வீசிய 5 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு; நகரசபை அதிரடி நடவடிக்கை!

காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை வீசிய ஐந்து வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக மட்டக்களல்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை தெரிவித்துள்ளது. இன்று காலை ...

Page 315 of 1301 1 314 315 316 1,301
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு