Tag: internationalnews

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்தியதையே இன்று ஈரான் இஸ்ரேல் மீது செய்கிறது; சிவஞானம் சிறீதரன் கவலை

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்தியதையே இன்று ஈரான் இஸ்ரேல் மீது செய்கிறது; சிவஞானம் சிறீதரன் கவலை

சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது எனப் ...

பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு

பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு

பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை (10) முதல் ஐந்து சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை ...

துருக்கியை குறிவைக்க பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ஈரான்

துருக்கியை குறிவைக்க பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ஈரான்

துருக்கி குடியரசை ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் குறிவைத்ததாகக் கூறப்படும் தூண்டுதல் அற்ற தாக்குதல் முயற்சியை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கடுமையாக கண்டித்துள்ளது. கடந்த ஒரு ...

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று (10) முதல் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாத இறுதி வரை ...

ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரான்ஸின் அதிரடிப் படை; 8 போர்க்கப்பல்களுடன் களமிறங்கும் மெக்ரோன்

ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரான்ஸின் அதிரடிப் படை; 8 போர்க்கப்பல்களுடன் களமிறங்கும் மெக்ரோன்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிரான்ஸ் தனது விமானம் தாங்கிய போர்க்கப்பல் உள்ளிட்ட 8 போர்க்கப்பல்களை ஏதென்ஸ், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் ...

யாழில் உள்ள பள்ளிவாசலுக்குள் தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!

யாழில் உள்ள பள்ளிவாசலுக்குள் தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!

நேற்றிரவு (09) யாழில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெறும் போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ...

நாட்டில் கடும் வெப்பமான காலநிலை; சிறுவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் கடும் வெப்பமான காலநிலை; சிறுவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் ...

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்திய ஆணும் பெண்ணும் கைது

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்திய ஆணும் பெண்ணும் கைது

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் ...

போருக்கு மத்தியில் திடீரென புடினை தொடர்பு கொண்ட ட்ரம்ப்!

போருக்கு மத்தியில் திடீரென புடினை தொடர்பு கொண்ட ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை திங்கட்கிழமை தொலைபேசியில் பேசிக் கொண்டு ஈரான் தொடர்பான நிலைமை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களைப் பற்றி ...

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை 2024 இல் பதிவான விலையை விட குறைவு; அருண் ஹேமச்சந்திரா தெரிவிப்பு

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை 2024 இல் பதிவான விலையை விட குறைவு; அருண் ஹேமச்சந்திரா தெரிவிப்பு

உலகளாவிய எண்ணெய் விலைகள் தற்போது உயர்ந்து வந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுவதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் ...

Page 302 of 1208 1 301 302 303 1,208
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு