Tag: politicalnews

NDB வங்கி நிதி மோசடி வழக்கின் நான்காவது சந்தேக நபர் கைது

NDB வங்கி நிதி மோசடி வழக்கின் நான்காவது சந்தேக நபர் கைது

NDB வங்கியில் இடம்பெற்ற பாரிய உள்ளக நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை நான்காவது சந்தேக நபரை கைது செய்துள்ளது. இந்த சந்தேக நபர் நேற்று ...

திருகோணமலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்; செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

திருகோணமலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்; செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

திருகோணமலை - ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவிலுள்ள பகுதியில் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து நேற்று (08) காலை ...

போர் தீவிரமடைந்தால் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்கவேண்டிவரும்; எண்ணெய் கூட்டுத்தாபனம்

போர் தீவிரமடைந்தால் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்கவேண்டிவரும்; எண்ணெய் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் தணியாமல் மேலும் தீவிரமடைந்தால், உள்நாட்டு எரிசக்தி சந்தையில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என இலங்கை கனிப்பொருள் எண்ணெய் ...

மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்கக் கோரிக்கை!

மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்கக் கோரிக்கை!

ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 10% கட்டண அதிகரிப்புக்கு மேலதிகமாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்காக (ஏப்ரல் - ஜூன்) மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்குமாறு 'தேசிய ...

மங்களகம பகுதியில் எருமை மாட்டை சுட்டுக் கொன்ற இரு இளைஞர்கள் கைது; துப்பாக்கி மீட்பு!

மங்களகம பகுதியில் எருமை மாட்டை சுட்டுக் கொன்ற இரு இளைஞர்கள் கைது; துப்பாக்கி மீட்பு!

மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாகியால் சுட்டுக் கொன்ற இருவரை நேற்று (8) கைது செய்ததுடன் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக மங்களகம பொலிசார் ...

காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை வீசிய 5 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு; நகரசபை அதிரடி நடவடிக்கை!

காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை வீசிய 5 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு; நகரசபை அதிரடி நடவடிக்கை!

காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை வீசிய ஐந்து வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக மட்டக்களல்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை தெரிவித்துள்ளது. இன்று காலை ...

அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 2,712 சிறுவர்கள்; வெளியான தகவல்!

அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 2,712 சிறுவர்கள்; வெளியான தகவல்!

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் பல்வேறு வகையான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக 2,712 சிறுவர்கள் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் மருத்துவர் ...

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பிலிக்ஸ் வெற்றிக் கிண்ணம்

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பிலிக்ஸ் வெற்றிக் கிண்ணம்

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் இரண்டாவது பிலிக்ஸ் கடினப்பத்து வெற்றிக் கிண்ண நிகழ்விற்கான ஊடக சந்திப்பு  கழக தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா தலைமையில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் உள்ளக மண்டபத்தில் ...

வடக்கு ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து ரயில் பாலங்களை ...

கடற்படை புலனாய்வு பிரிவினரால் முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவதைசெய்யப்பட்ட செட்டிபாளைய மீனவர்

கடற்படை புலனாய்வு பிரிவினரால் முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவதைசெய்யப்பட்ட செட்டிபாளைய மீனவர்

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் மீனவர் ஒருவரை கடற்படை புலனாய்வு பிரிவினர் கைது செய்து முழங்காலில் இரண்டு ...

Page 211 of 759 1 210 211 212 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு