Tag: election

உதவித் தொகையை 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை

உதவித் தொகையை 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த ...

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் சடலமாக மீட்பு

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் சடலமாக மீட்பு

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு ...

எமது நாட்டின் பாடத்திட்டம் முப்பது வருடங்களுக்கு மேல் பழைமையானவை; எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

எமது நாட்டின் பாடத்திட்டம் முப்பது வருடங்களுக்கு மேல் பழைமையானவை; எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

எமது நாட்டில் சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் பழைய கல்வித் திட்டம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போதும் நடைமுறையில் உள்ளது. உலகின் பல நாடுகள் தங்களின் பாடசாலை ...

யாழ் பல்கலை முன்னால் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை

யாழ் பல்கலை முன்னால் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்புறமாகவுள்ள நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளது. மக்கள் ...

வெருகலில் தொல்பொருள் பகுதிகளை அடையாளங்காண கள விஜயம்

வெருகலில் தொல்பொருள் பகுதிகளை அடையாளங்காண கள விஜயம்

வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக் காணிகளாக இருக்கின்ற பகுதி எல்லைக் கற்கள் ...

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கும் அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ...

78 வயது வயோதிபப் பெண்ணை தாக்கி தங்கச்சங்கிலி பறிப்பு; மட்டக்களப்பில் சம்பவம்

78 வயது வயோதிபப் பெண்ணை தாக்கி தங்கச்சங்கிலி பறிப்பு; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு நகரில் உள்ள நல்லையா வீதியில் வீட்டின் முன் வயதான பெண் ஒருவர் வீதியோரம் தும்புத் தடியால் கூட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் ...

பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய அனுமதி

பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (23) ...

அரசாங்க துறையின் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களை வழங்கும் ஜப்பான்

அரசாங்க துறையின் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களை வழங்கும் ஜப்பான்

2010 முதல், ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் இளம் நிர்வாக மட்ட பொது அதிகாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு முதுகலை திட்டங்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் தீவிரமாக ஆதரவளித்து வருகிறது. ...

Page 678 of 734 1 677 678 679 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு