Tag: Srilanka

சுவிஸில் சடலமாக மீட்கப்பட்ட திருகோணமலையை சேர்ந்த இளைஞன்!

சுவிஸில் சடலமாக மீட்கப்பட்ட திருகோணமலையை சேர்ந்த இளைஞன்!

சுவிஸ் நாட்டின் கிளாட்ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோபிநாத் என்ற34 வயதுடைய ...

நாட்டில் மூடப்படும் மதுபான விற்பனை நிலையங்கள்; சில ஹோட்டல்களுக்கு மாத்திரம் அனுமதி!

நாட்டில் மூடப்படும் மதுபான விற்பனை நிலையங்கள்; சில ஹோட்டல்களுக்கு மாத்திரம் அனுமதி!

நாடு முழுவதிலும் உள்ள உயர்தர நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் வில்லாக்களில் வசிக்கும் சுற்றுலாப் பயணிகள் தவிர, தேர்தல் வார இறுதியில் மதுபானங்களை விற்பனை செய்வது கலால் திணைக்களத் ...

பாடசாலை சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு தகவல்!

பாடசாலை சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு தகவல்!

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட முதல் தொகுதி பாடசாலை சீருடைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 03 ...

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு பூநொச்சிமுனைக்கு விஜயம்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு பூநொச்சிமுனைக்கு விஜயம்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுமுன்தினம்(17) மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது பூநொச்சிமுனை மீனவர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரின் ...

எம்.ஜி.ஆருக்கு வில்லியாக நடித்த கதாநாயகி காலமானார்!

எம்.ஜி.ஆருக்கு வில்லியாக நடித்த கதாநாயகி காலமானார்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் ஹீரோயினாகவும் , எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களுடன் இணைந்த நடித்தவருமான பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. சி.ஐ.டி. ...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மாங்குளம்‌ பொலிஸ்‌ பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளம்‌ பகுதியில்‌ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாங்குளம்‌ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ...

பத்து வாளுடன் ஒருவர் கைது!

பத்து வாளுடன் ஒருவர் கைது!

தெய்ந்தர, அதபத்துகந்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த 10 வாள்களுடன் நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் (17) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெய்ந்தர பொலிஸார் தெரிவித்தனர். அதபத்துகந்த, டீயெந்தர பிரதேசத்தை சேர்ந்த ...

ரணிலும், அனுரவும் என்னை தோற்கடிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளனர்; சஜித் தெரிவிப்பு!

ரணிலும், அனுரவும் என்னை தோற்கடிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளனர்; சஜித் தெரிவிப்பு!

ரணில் விக்ரமசிங்கவும் , அநுர குமார திஸாநாயக்கவும் தன்னை தோற்கடிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று ...

விகாரையில் தங்க சிலையை திருட வந்தவர்களை மடக்கி பிடித்த கிராம மக்கள்!

விகாரையில் தங்க சிலையை திருட வந்தவர்களை மடக்கி பிடித்த கிராம மக்கள்!

புத்தளம் - கருவலகஸ்வெவ புளியங்குளம் வெஹெரகல ரஜமஹா விகாரையின் தங்கச் சிலையை திருடுவதற்காக வருகை தந்த இரண்டு கொள்ளையர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக ...

இந்திய கடற்பரப்பிற்குள் மீன் பிடித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் கைது!

இந்திய கடற்பரப்பிற்குள் மீன் பிடித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் கைது!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மூவர் எல்லை தாண்டிய குற்றத்திற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் துண்டிகிராம கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை ...

Page 1863 of 1997 1 1,862 1,863 1,864 1,997
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு