Tag: Batticaloa

இலங்கையில் வேகமாக பரவிவரும் வாய்ப் புற்று நோய்; நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் வேகமாக பரவிவரும் வாய்ப் புற்று நோய்; நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் வாய்ப் புற்று நோய் வேகமாக பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய நிலையில் வாய்ப் புற்று நோய் காரணமாக அதிகளவிலான நோயாளிகள் இறக்கும் ...

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் போதையில் தள்ளாடிய 5 மாணவிகள் கைது

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் போதையில் தள்ளாடிய 5 மாணவிகள் கைது

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் 5 மாணவிகள் போதை மாத்திரைகள் உட்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவிக்கு போதைப்பொருள் விற்றதாக கூறப்படும் ...

பொரளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஐவர் படுகாயம்

பொரளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஐவர் படுகாயம்

பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் (Bucket ...

கஞ்சா விற்பனை செய்த மொட்டு நகர சபை உறுப்பினர் கைது

கஞ்சா விற்பனை செய்த மொட்டு நகர சபை உறுப்பினர் கைது

கம்பளை நகர சபையின் பொதுஜன பெரமுண கட்சி சார்ந்த நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் காவல்துறையினரால் கைது ...

ஜனாதிபதி அநுர மாலைதீவு பயணமானார்

ஜனாதிபதி அநுர மாலைதீவு பயணமானார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) மாலைதீவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மாலைதீவு ஜனாதிபதி முகமது முகிதீனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ...

வனவிலங்குகளை வேட்டையாடுவோர் தொடர்பில் தகவல் திரட்ட கிராம மட்டங்களில் விழிப்புணர்வுக் குழு

வனவிலங்குகளை வேட்டையாடுவோர் தொடர்பில் தகவல் திரட்ட கிராம மட்டங்களில் விழிப்புணர்வுக் குழு

வனாந்திரங்கள் உள்ள பிரதேசங்களில் ஆயுதங்களுடன் நடமாடுவது தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. அண்மைக்காலமாக காட்டு யானைகள் உள்ளிட்டவனஜீவராசிகள் ...

பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டால் ஆசிரியர் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்; சுயாதீன ஆசிரியர் சேவை சங்கம்

பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டால் ஆசிரியர் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்; சுயாதீன ஆசிரியர் சேவை சங்கம்

அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அது ஆசிரியர்களுக்கு மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதற்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்பட ...

மருதானை பொலிஸ் நிலைய மூன்று கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

மருதானை பொலிஸ் நிலைய மூன்று கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது ...

அம்பாறையில் ரிஎம்விபி முகாங்கள் மற்றும் மயானங்களில் சிஐடி சோதனை;இனியபாரதியின் இரண்டாவது சகா கைது

அம்பாறையில் ரிஎம்விபி முகாங்கள் மற்றும் மயானங்களில் சிஐடி சோதனை;இனியபாரதியின் இரண்டாவது சகா கைது

இனிய பாரதியின் சககாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் இன்று (27) மாலை சிஐடியினர் கைது செய்ததுடன் அம்பாறை மாவட்ட தமிழ் ...

புதிய பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

புதிய பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். முர்து பெர்னாண்டோ பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Page 845 of 1146 1 844 845 846 1,146
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு