Tag: politicalnews

கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்ப முயற்சி; ஆனந்த விஜேபால தெரிவிப்பு

கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்ப முயற்சி; ஆனந்த விஜேபால தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார். இந்த ...

தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை நாடவுள்ளார்; வெளியான தகவல்

தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை நாடவுள்ளார்; வெளியான தகவல்

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரினால் தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி, தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் ...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான கப்பல்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான கப்பல்!

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. Destroyer ...

காணாமல் போன தேசபந்து தென்னகோன்; சி.ஐ.டியினர் வலைவீச்சு

காணாமல் போன தேசபந்து தென்னகோன்; சி.ஐ.டியினர் வலைவீச்சு

மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடங்கியுள்ளது. அதன்படி, ...

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். எனவே குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் ...

நாமலுக்கு சி.ஐ.டியினர் அழைப்பு; வெளியான தகவல்

நாமலுக்கு சி.ஐ.டியினர் அழைப்பு; வெளியான தகவல்

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி நாளை (26) ஆம் திகதி ...

கல்ஓயா பகுதியில் யானைகளை மோதி தள்ளிய ரயில்; சாரதி தொடர்பில் வெளியான தகவல்

கல்ஓயா பகுதியில் யானைகளை மோதி தள்ளிய ரயில்; சாரதி தொடர்பில் வெளியான தகவல்

கல்ஓயா பகுதியில் விபத்து நடந்த நாளில் மீனகயா கடுகதி ரயிலை வயதான சாரதி ஒருவர் ஓட்டிச் சென்றதாகவும், அப்போது காட்டு யானைகள் கூட்டம் ரயிலில் மோதியதாகவும் வனவிலங்கு ...

பாணின் விலை குறைக்கப்படவில்லை; மக்கள் விசனம்

பாணின் விலை குறைக்கப்படவில்லை; மக்கள் விசனம்

பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும் விலைக் குறைப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ...

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இரத்தினபுரி ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் 045 ...

வைத்தியர்களை மிகவும் நெருக்கடிக்குள் உள்ளாக்கிய அனுர அரசின் வரவு செலவு திட்டம்

வைத்தியர்களை மிகவும் நெருக்கடிக்குள் உள்ளாக்கிய அனுர அரசின் வரவு செலவு திட்டம்

முந்தைய எந்த அரசாங்கத்தையும் போலல்லாமல், தற்போதைய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருத்துவர்களை மிகவும் கடினமான நிலையில் வைத்துள்ளதாகவும், மருத்துவர்களின் ஆதரவையும் பெற்ற அரசாங்கம், மருத்துவர்களை ...

Page 3 of 34 1 2 3 4 34
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு