Tag: Battinaathamnews

யாழ் பல்கலை மாணவன் எடுத்த தவறான முடிவு

யாழ் பல்கலை மாணவன் எடுத்த தவறான முடிவு

காதல் பிரச்சினை காரணமாக பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று (26) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் 24 வயதான கொட்டகலையைச் சேர்ந்த மாணவனே ...

தொலைபேசி சின்னம் காலாவதியானதால் அதனை ஆதரிக்கப்போவதில்லை; ரவூப் ஹக்கீம்

தொலைபேசி சின்னம் காலாவதியானதால் அதனை ஆதரிக்கப்போவதில்லை; ரவூப் ஹக்கீம்

தொலைபேசி சின்னம் காலாவதியானது என்றும், வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தாம் அதனை ஆதரிக்கப் போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ...

166 சுகாதார ஊழியர்களுக்கு டெங்கு காய்ச்சல்

166 சுகாதார ஊழியர்களுக்கு டெங்கு காய்ச்சல்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 166 சுகாதார ஊழியர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார் இதனால் வைத்தியசாலை ...

திக்கம் வடிசாலை தொடர்பில் டக்ளஸ் மீதான குற்றச்சாட்டு போலியானது

திக்கம் வடிசாலை தொடர்பில் டக்ளஸ் மீதான குற்றச்சாட்டு போலியானது

திக்கம் வடிசாலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ...

கொழும்பில் வீதியில் வைத்து தாக்கப்பட்ட நபர்; இருவர் கைது

கொழும்பில் வீதியில் வைத்து தாக்கப்பட்ட நபர்; இருவர் கைது

கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொட நகரில் நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பரவிய தாக்குதல் காணொளி தொடர்பில் ...

இந்தியா – பாகிஸ்தான் பதற்றம் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியா – பாகிஸ்தான் பதற்றம் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் ஒரு மோசமான தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போப் பிரான்சிஸின் இறுதி சடங்கிற்காக ரோமுக்கு பயணம் செய்தபோது செய்தியாளர்களிடம் ...

மட்டு வவுணதீவில் தமிழரசுக் கட்சியின் இரத்ததான முகாமில் அரச அதிகாரிகளால் வெளியேற்றப்பட்ட எம்.பிக்கள்

மட்டு வவுணதீவில் தமிழரசுக் கட்சியின் இரத்ததான முகாமில் அரச அதிகாரிகளால் வெளியேற்றப்பட்ட எம்.பிக்கள்

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இன்று காலை இலங்கை தமிழரசுக்கட்சியின் இரத்ததானமுகாம் நடைபெற்ற நிலையில் அங்கு மாவட்ட தேர்தல்கள் முறைப்பாடுகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் திடீர் சோதனை நடவடிக்கையினை ...

ஈரான் துறைமுகத்தில் பாரிய வெடிப்பு; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஈரான் துறைமுகத்தில் பாரிய வெடிப்பு; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தெற்கு ஈரானின் முக்கிய துறைமுகத்தில் இடம்பெற்ற பாரிய வெடிப்பில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் ஷாஹித் ராஜீயின் தெற்கு துறைமுகப் ...

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூரவ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults என்ற இணைய ...

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ...

Page 35 of 880 1 34 35 36 880
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு