Tag: Srilanka

ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டு இருந்த பெண்கள் வானொலி மீண்டும் தொடங்க அனுமதி

ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டு இருந்த பெண்கள் வானொலி மீண்டும் தொடங்க அனுமதி

ஆப்கனிஸ்தானில் கடந்த மார்ச் 2021 இல் தொடங்கப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தன்று 'ரேடியோ பேகம்' என்ற பெண்கள் வானொலியானது மீண்டும் தொடங்க தாலிபான் அரசு தீ்ரமானித்துள்ளது. இந்த ...

நியூசிலாந்தின் தலைநகரில் புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

நியூசிலாந்தின் தலைநகரில் புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் அமைக்கப்பட்டுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் சேவைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. வெலிங்டனிலுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ...

மனைவியுடனான தகாத உறவின் காரணமாக 1 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்; இருவர் கைது

மனைவியுடனான தகாத உறவின் காரணமாக 1 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்; இருவர் கைது

இரண்டு பேரை கடத்தி, காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பாறைக்கு அருகில் கொண்டு சென்று கொடூரமாக வெட்டி அவர்களைப் படுகாயப்படுத்தி, பின்னர் தப்பிச் சென்ற இரண்டு சந்தேக ...

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். எனவே குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் ...

காணாமல்ப் போனோர் அலுவலகம் தொடர்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுதி

காணாமல்ப் போனோர் அலுவலகம் தொடர்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுதி

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், காணாமல்ப் போனோர் தொடர்பான அலுவலகத்தை (OMP) வலுப்படுத்த தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ...

1989 கிளர்ச்சியின் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் சபையில் பதற்றம்

1989 கிளர்ச்சியின் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் சபையில் பதற்றம்

1989 கிளர்ச்சியின் போது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் இன்று ...

புற்று நோயாளிகளிடமிருந்து 05 மில்லியன் ஒன்லைன் மோசடி

புற்று நோயாளிகளிடமிருந்து 05 மில்லியன் ஒன்லைன் மோசடி

ஒன்லைன் மோசடி மூலம் புற்று நோயாளிகளிடமிருந்து ரூ. 05 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்ததற்காக மூன்று சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள் ...

மகா சிவராத்திரியை முன்னிட்டு பாடசாலை விடுமுறை; வெளியான அறிவிப்பு

மகா சிவராத்திரியை முன்னிட்டு பாடசாலை விடுமுறை; வெளியான அறிவிப்பு

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு ...

திருமணம் செய்யவில்லை என்றால் பணிநீக்கம்; நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி

திருமணம் செய்யவில்லை என்றால் பணிநீக்கம்; நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ஒற்றையர்கள், விவாகரத்துப் பெற்ற ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என சீன நிறுவனம் ஒன்று அதன் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. ...

வரவு செலவு திட்டத்தில் அரசு யாரையும் கைவிடவில்லை; பிரதமர் ஹரிணி

வரவு செலவு திட்டத்தில் அரசு யாரையும் கைவிடவில்லை; பிரதமர் ஹரிணி

அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் யாரையும் கைவிடவில்லை எனவும் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் ...

Page 205 of 776 1 204 205 206 776
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு