Tag: Batticaloa

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற புத்தரிசி விழா!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற புத்தரிசி விழா!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான 2026ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா நேற்று (23.03.2026)வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட ...

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வடகிழக்கு ஆயர் மன்றம் அதிரடி முடிவு: அரசியல் தீர்வை நோக்கி புதிய முயற்சி!

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வடகிழக்கு ஆயர் மன்றம் அதிரடி முடிவு: அரசியல் தீர்வை நோக்கி புதிய முயற்சி!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியில் இறங்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. ...

சேருனுவர பகுதியில் 1,820 லீற்றர் டீசலுடன் மற்றுமொருவர் கைது

சேருனுவர பகுதியில் 1,820 லீற்றர் டீசலுடன் மற்றுமொருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி 1,820 லீற்றர் டீசலை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் சேருனுவர பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் ...

யாழில் 36 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த காணி விடுவிப்பு!

யாழில் 36 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த காணி விடுவிப்பு!

யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி, இன்றைய தினம் (24) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வசாவிளான் கிழக்கு (J/244) ...

பிரித்தானியாவில் ஈரான் தூதர் அவசரமாக அழைப்பு; உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைது – கடும் கண்டனம்!

பிரித்தானியாவில் ஈரான் தூதர் அவசரமாக அழைப்பு; உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைது – கடும் கண்டனம்!

பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவலகம், ஈரானின் தூதர் சையத் அலி முசாஃபியை அவசரமாக அழைத்துள்ளது. பிரித்தானியாவிலும் வெளிநாடுகளிலும் “பொறுப்பற்ற மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் நடவடிக்கைகள்” குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக ...

கொழும்பில் நடந்த பயங்கரம்; சீன நாட்டுப் பெண் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

கொழும்பில் நடந்த பயங்கரம்; சீன நாட்டுப் பெண் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

கொழும்பு - கொஹுவலை, களுபோவில பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய சீன நாட்டுப் பெண்ணே இவ்வாறு ...

மொரட்டுவை மயானத்தில் பரபரப்பு; நகைகளுக்காக கல்லறையைத் தோண்டிய பயங்கரம்!

மொரட்டுவை மயானத்தில் பரபரப்பு; நகைகளுக்காக கல்லறையைத் தோண்டிய பயங்கரம்!

மொரட்டுவை, லக்ஷபதிய பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், மர்ம நபர்கள் மயானத்திலுள்ள சவப்பெட்டியைத் தோண்டியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ...

அமெரிக்கா டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிப்பு; அதிர்ந்த வீடுகள்!

அமெரிக்கா டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிப்பு; அதிர்ந்த வீடுகள்!

டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக ...

ட்ரம்ப்பின் 48 மணிநேர மிரட்டல்; ஆசியப் பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி!

ட்ரம்ப்பின் 48 மணிநேர மிரட்டல்; ஆசியப் பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி!

ஈரான் உடனான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று ( 23) ஆசியப் பங்குச்சந்தைகள் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ...

அழகுராணி போட்டியில் பாம்புடன் நடனமாடிய பெண்ணை கைது செய்யுமாறு உத்தரவு!

அழகுராணி போட்டியில் பாம்புடன் நடனமாடிய பெண்ணை கைது செய்யுமாறு உத்தரவு!

கொழும்பில் நடைபெற்ற சிங்கள–தமிழ் புத்தாண்டு நிகழ்வு ஒன்றில் பாம்புடன் நடனமாடியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம்பெண்ணை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் ...

Page 247 of 1131 1 246 247 248 1,131
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு