Tag: Battinaathamnews

சொத்துக்கள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு மஹிந்தவுக்கு உத்தரவு

சொத்துக்கள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு மஹிந்தவுக்கு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான ...

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு இன்று

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு இன்று

ஏப்ரல் மாதத்துக்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது. நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு ...

யாழில் 21 வயது போதைப்பொருள் வியாபாரி கைது

யாழில் 21 வயது போதைப்பொருள் வியாபாரி கைது

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வடமராட்சி - நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் நேற்று ...

மட்டு சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த ஞாயிறு விசேட ஆராதனை

மட்டு சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த ஞாயிறு விசேட ஆராதனை

மட்டக்களப்பில் சீயோன்தேவாலயத்தில் பலத்த பாதுக்கப்புக்கு மத்தியில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது கடந்த 2019 ...

மட்டு வெல்லாவெளியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது

மட்டு வெல்லாவெளியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலையில் கைது செய்துள்ளதுடன் ஸ்கானர் இயந்திரம் ...

செங்கலடி நகருக்குள் யானை ஊடுருவி கடைகள் சேதம்; மக்கள் பெரும் அச்சத்தில்

செங்கலடி நகருக்குள் யானை ஊடுருவி கடைகள் சேதம்; மக்கள் பெரும் அச்சத்தில்

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலம் ஊடாக நகருக்குள் உள்நுழைந்து காட்டு யானை ஒன்று விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை உடைத்து அங்கிருந்த அரிசி மூடைகளை தேசப்படுத்தியதுடன் ...

நாளை போராட்டம் முன்னெடுக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்

நாளை போராட்டம் முன்னெடுக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்

பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) முற்பகல் 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆலயமொன்றிற்கு அருகில் புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆலயமொன்றிற்கு அருகில் புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மொரட்டுவ பிரதேச செயலக பிரதம ...

மட்டு அரசடியில் உள்ள உணவகம் ஒன்றில் கொத்து தயாரிப்பவர் மீது தாக்குதல்-VIDEO

மட்டு அரசடியில் உள்ள உணவகம் ஒன்றில் கொத்து தயாரிப்பவர் மீது தாக்குதல்-VIDEO

மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள இரவு உணவகம் ஒன்றில் கொத்துரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் மீது மதுபோதையில் சென்ற இளைஞர் குழுவினர் தாக்கியதில் ...

அமெரிக்கா வழங்கிய காலக்கெடு; அதி நவீன அமைப்புகளை பயன்படுத்த தயாராகும் ஈரான்

அமெரிக்கா வழங்கிய காலக்கெடு; அதி நவீன அமைப்புகளை பயன்படுத்த தயாராகும் ஈரான்

அமெரிக்க போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து தங்களது வான்வெளியை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்காக அதி நவீன மற்றும் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு ...

Page 241 of 2050 1 240 241 242 2,050
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு