Tag: BatticaloaNews

கலகாவில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு

கலகாவில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) முற்பகல் 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ...

களுத்துறையில் சிமெந்து இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

களுத்துறையில் சிமெந்து இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

​​​​​​​​​​களுத்துறையில் இரண்டு மாடி கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சீமெந்து கலவை இயந்திரத்தில் சிக்கி நேற்று (06) 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ...

அடுத்த 3 ஆண்டுகளில் முழுமையான கல்விச் சீர்திருத்தங்கள்; 1–9 தரங்கள் மறுசீரமைப்பு திட்டம்

அடுத்த 3 ஆண்டுகளில் முழுமையான கல்விச் சீர்திருத்தங்கள்; 1–9 தரங்கள் மறுசீரமைப்பு திட்டம்

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை ...

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்களுக்கு பூட்டு

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்களுக்கு பூட்டு

வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் நேற்று மூடப்பட்டன. குறித்த உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார ...

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் ...

ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று எதிரணிகள் கனவு காணக்கூடாது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று எதிரணிகள் கனவு காணக்கூடாது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று எதிரணிகள் கனவு காணக்கூடாது என்று ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது. சஜித் அணிக்கோ அல்லது ரணில் அணிக்கோ அல்லது ராஜபக்ஷ அணிக்கோ ஆட்சியமைக்கும் கனவு ...

மட்டு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம் பெற்ற நடைபவனி!

மட்டு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம் பெற்ற நடைபவனி!

மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டான நடைபவனி இன்று சனிக்கிழமை (07) வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் பகீரதன் தலைமையில் பாடசாலையிலிருந்து ...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, அன்றைய தினமே அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை ...

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 422 சாரதிகள் கைது; பொலிஸார் சோதனை விபரம் வெளியீடு

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 422 சாரதிகள் கைது; பொலிஸார் சோதனை விபரம் வெளியீடு

பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் நாளாந்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைய, நேற்று (06) மாத்திரம் 27,430 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, இந்தச் ...

ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி 5 மில்லியன் ரூபாய் பிணையில் விடுதலை

ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி 5 மில்லியன் ரூபாய் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (6) உத்தரவிட்டுள்ளார். 300 இலட்சம் ரூபாய் ...

Page 393 of 1224 1 392 393 394 1,224
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு