Tag: Batticaloa

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் அரசாங்கம்; உண்மை வெளிவரவேண்டும் என்கிறது தமிழரசு கட்சி

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் அரசாங்கம்; உண்மை வெளிவரவேண்டும் என்கிறது தமிழரசு கட்சி

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ...

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம்; கடும் எச்சரிக்கை விடுத்த பிரதி அமைச்சர்

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம்; கடும் எச்சரிக்கை விடுத்த பிரதி அமைச்சர்

சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலிஸ் ...

டித்வா சூறாவளி பாதிப்பு; 22 மாவட்டங்கள் தேசிய அனர்த்த பகுதிகளாக அறிவிப்பு

டித்வா சூறாவளி பாதிப்பு; 22 மாவட்டங்கள் தேசிய அனர்த்த பகுதிகளாக அறிவிப்பு

டித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களை தேசிய அனர்த்த பகுதிகளாக அறிவித்து சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் ...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் 25,000 ரூபா நிதி உதவி

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் 25,000 ரூபா நிதி உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து ...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு அப்பிள் நிறுவனம் நிதியுதவி

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு அப்பிள் நிறுவனம் நிதியுதவி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க அப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது. தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ...

நம்பகமானவர்களை உள்ளடக்கி நன்கொடை நிதியை முகாமைப்படுத்த விஷேட குழு நியமனம்

நம்பகமானவர்களை உள்ளடக்கி நன்கொடை நிதியை முகாமைப்படுத்த விஷேட குழு நியமனம்

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding ...

சீரற்ற வானிலை அனர்த்தங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 474 ஆக உயர்வு

சீரற்ற வானிலை அனர்த்தங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 474 ஆக உயர்வு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த ...

Page 522 of 1151 1 521 522 523 1,151
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு