நாளை பாடசாலைகள் ஆரம்பம்; இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மக்கள் வெளியேறினர்
தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் இருந்து பொது மக்கள் வெளியேறியுள்ளனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள ஒரு லயன் தொகுதி வீடுகள் ...










