Tag: srilankanews

குவைத்தின் பிரதான துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல்; அவசரகால நிலை பிரகடனம்!

குவைத்தின் பிரதான துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல்; அவசரகால நிலை பிரகடனம்!

குவைத்தின் பிரதான வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவைக் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆரம்பகட்ட ...

கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 5 அதிகாரிகளுக்கு 275 மில்லியன் அபராதம் விதித்தது நீதிமன்றம்

கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 5 அதிகாரிகளுக்கு 275 மில்லியன் அபராதம் விதித்தது நீதிமன்றம்

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து தரமற்ற மருந்துகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய குற்றத்திற்காக, ...

எரிசக்தி அமைச்சர் 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை

எரிசக்தி அமைச்சர் 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவரைப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று ...

காரைதீவு பிரதேச சபையில் ஈரான் போரில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மௌன அஞ்சலி

காரைதீவு பிரதேச சபையில் ஈரான் போரில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மௌன அஞ்சலி

காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் நேற்று (26) தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிலையில், ஈரான் தொடர்பான போரினால் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் ...

மலசல கூடம் மற்றும் குடிநீர் இல்லாத நிலையை கண்டித்து ஆரையம்பதியில் போராட்டம்

மலசல கூடம் மற்றும் குடிநீர் இல்லாத நிலையை கண்டித்து ஆரையம்பதியில் போராட்டம்

அடிப்படை வசதியின்மையை கண்டித்து மலசல கூடம் அற்ற நிலையில் குடிநீர் வசதிகள் இல்லாத நிலையில் வியாபாரம் செய்வதற்கான அடிப்படை வசதிகள் போதிய அளவு இடம் இல்லாத நிலையில் ...

அதிகரித்துள்ள எரிபொருள் விலையால் தனது வருடாந்த இலாபத்தை மூன்று வாரங்களுக்குள் ஈட்டியுள்ள இலங்கையிலுள்ள தனியார் எண்ணெய் நிறுவனம்

அதிகரித்துள்ள எரிபொருள் விலையால் தனது வருடாந்த இலாபத்தை மூன்று வாரங்களுக்குள் ஈட்டியுள்ள இலங்கையிலுள்ள தனியார் எண்ணெய் நிறுவனம்

எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, இலங்கையில் இயங்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணெய் நிறுவனம் தனது வருடாந்த லாபத்தை வெறும் மூன்று வாரங்களுக்குள் ஈட்டியுள்ளதாக பேராசிரியர் பிரசன்ன பெரேரா ...

மட்டக்களப்பில் நடந்த கொலை, கொள்ளையின் எதிரொலியாக பாரிய போராட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் நடந்த கொலை, கொள்ளையின் எதிரொலியாக பாரிய போராட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு தகுந்த தண்டணை வழங்குவதுடன், அத்தண்டனை இவ்வாறான சம்பவங்கள் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துமாறு அமைய ...

4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாட்கள் சிறைத்தண்டனை

4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாட்கள் சிறைத்தண்டனை

சட்டவிரோதமான முறையில் 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்ததை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய நபர் ஒருவருக்கு, நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (26) 21 நாட்கள் சிறைத்தண்டனையும் 1,500 ...

சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டது புலம்பெயர் புலி ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவா?; சரத் வீரசேகர கேள்வி

சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டது புலம்பெயர் புலி ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவா?; சரத் வீரசேகர கேள்வி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகளின் தேவையை நிறைவேற்றுகின்றதா? என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் ...

வளைகுடா கடற்பரப்பில் ஈரான் பயங்கரத் தாக்குதல்; இலங்கை உள்ளிட்ட தெற்காசிய மாலுமிகள் நூற்றுக்கணக்கில் பலி!

வளைகுடா கடற்பரப்பில் ஈரான் பயங்கரத் தாக்குதல்; இலங்கை உள்ளிட்ட தெற்காசிய மாலுமிகள் நூற்றுக்கணக்கில் பலி!

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் ...

Page 265 of 1997 1 264 265 266 1,997
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு