பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு ஒரு திறந்த மடல்
நாங்கள் ஒரு காலத்தில் உங்களை பெருமையுடன் பார்த்தோம். நீங்கள் இளம், படித்த, துடிப்பான, மூன்று மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர், நீண்ட காலத்திற்குப் பிறகு கிழக்கிலிருந்து வந்த ஒரு ...
நாங்கள் ஒரு காலத்தில் உங்களை பெருமையுடன் பார்த்தோம். நீங்கள் இளம், படித்த, துடிப்பான, மூன்று மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர், நீண்ட காலத்திற்குப் பிறகு கிழக்கிலிருந்து வந்த ஒரு ...
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அறுவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட நபர் வீதியில் சென்றுகொண்டிருந்தவேளை குறித்த ...
https://youtube.com/shorts/JQFRbWXavg4
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு ...
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் 25 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ ...
புயல் காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள மிகவும் மோசமான நிலைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு ...
நாடு தற்போது வழமை நிலைக்கு மாறிவரும் நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதியை கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ...
நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமான கந்தப்பளை - சந்திரிகாமம் பகுதியில் காணாமல் போன குடும்பங்களைத் தேடி தற்போது இராணுவம் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தாய், இரண்டு ...
சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது அந்த நுழைவாயிலைப் பயன்படுத்தி சாரதிகள் ...
வங்காள விரிகுடாவில் இன்று (02) காலை 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந் நிலநடுக்கத்தால் எதுவித சேதமும் ஏற்படவில்லை. ...
