Tag: Battinaathamnews

குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (19 ) குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் ...

ஜீவன் தொண்டமான்- மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஜீவன் தொண்டமான்- மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஜீவன் தொண்டமான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்தரையாடலில் ஈடுபட்டுள்ளார். இச்சந்திப்பானது தி.மு.க தலைமையகத்தில் நேற்று (19) சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டுள்ளனர். இலங்கை தொழிலாளர் ...

டிஜிட்டல் அடையாள அட்டையை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிட நடவடிக்கை

டிஜிட்டல் அடையாள அட்டையை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிட நடவடிக்கை

டிஜிட்டல் அடையாள அட்டையை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுமென டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் எச்சரிக்கை

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் எச்சரிக்கை

மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் பொது மக்களை எச்சரித்துள்ளது. சுங்கத் தலைவர் ஜெனரலின் பெயர் மற்றும் பதவியைப் பயன்படுத்தி, பல்வேறு நபர்களிடமிருந்து ...

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதை குழியை பார்வையிடவுள்ள நீதவான்!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதை குழியை பார்வையிடவுள்ள நீதவான்!

யாழ்ப்பாணம்-செம்மணி பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ள மனிதப் புதை குழியை நீதிவான் பார்வையிடவுள்ளார். குறித்த பகுதியில் உள்ள மயானத்தில் கட்டடம் ஒன்று அமைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ...

அணு ஆயுத திட்டப் பணியாளர்களை மீண்டும் அழைக்கும் டிரம்ப்

அணு ஆயுத திட்டப் பணியாளர்களை மீண்டும் அழைக்கும் டிரம்ப்

அமெரிக்காவில் பணியிலிருந்து நீக்கிய நுாற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த ட்ரம்பினுடைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், சமீபத்தில் நுாற்றுக்கணக்கான அமெரிக்க ...

அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் விசேட சந்திப்பு

அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் விசேட சந்திப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று (19) நடைபெற்றுள்ளது. இலங்கை ...

“ஊடகங்களிடம் பேச வேண்டாம்”; கட்சி கூறியதாக ஊடகங்களிடம் தெரிவித்த NPP எம்.பி

“ஊடகங்களிடம் பேச வேண்டாம்”; கட்சி கூறியதாக ஊடகங்களிடம் தெரிவித்த NPP எம்.பி

அண்மையில் ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கைகளைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கட்சியால் தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி ...

சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் விமலசேன லவகுமாரை நாளையத்தினம் (20) காலை 9 மணியளவில் வாக்குமூலம் ஒன்றை வழங்க மட்டு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை ...

தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் தேங்காய் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், தெங்கு பயிர்ச் செய்கை வலுவூட்டல் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வு இன்று (19) காலை ...

Page 300 of 956 1 299 300 301 956
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு