Tag: Srilanka

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (04) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வானது கிழக்கு ...

ஆர்.சி.பி கிரிக்கெட் அணியின் வெற்றிகொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

ஆர்.சி.பி கிரிக்கெட் அணியின் வெற்றிகொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

பெங்களூருவில் இன்று( 4) நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கடும் கூரிசப யிரிழந்துள்ளனர். அதனை இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; பிரதமர் ஹரிணி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; பிரதமர் ஹரிணி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (04) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ...

பாடசாலைகளில் புதிதாக மாணவர்களைச் சேர்ப்பதில் சில இடங்களில் முறைகேடுகள்

பாடசாலைகளில் புதிதாக மாணவர்களைச் சேர்ப்பதில் சில இடங்களில் முறைகேடுகள்

பாடசாலைகளுக்கு புதிதாக மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்படும் மோசடிகள் தொடர்பில் கல்வியமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு எதிராக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக, ...

ஜனாதிபதி அலுவலகம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்ய புதிய பிரிவு

ஜனாதிபதி அலுவலகம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்ய புதிய பிரிவு

ஜனாதிபதி அலுவலகத்தில் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்குள் நிறுவப்பட்ட உள்ளக அலுவல்கள் பிரிவு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக ...

செம்மணி மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் நிரூபிக்கத்தக்க ஆதாரங்களை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவு

செம்மணி மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் நிரூபிக்கத்தக்க ஆதாரங்களை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவு

யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரிய வழக்கில் நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் - ...

மட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு

மட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு

புதிய இணைப்பு மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மூன்று பாடசாலையில் மாணவர்களுக்காக வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 96 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு ...

சுவாச அறிகுறிகள் இருப்பின் முகக்கவசம் அணியுமாறு வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தல்

சுவாச அறிகுறிகள் இருப்பின் முகக்கவசம் அணியுமாறு வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தல்

சுவாச அறிகுறிகள் இருப்பின் முகக் கவசம்அணிய வேண்டும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, சன நெரிசலான இடங்களுக்குச் ...

Page 33 of 858 1 32 33 34 858
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு