Tag: srilankanews

முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை

முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை

கடந்த அரசாங்கங்களின் போது இலங்கைக்கு வந்த தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் கப்பம் கோரியதன் காரணமாக இலங்கையில் தமது முதலீடுகளை அவர்கள் கைவிட்டதாக ...

சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் இடநெருக்கடி

சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் இடநெருக்கடி

இலங்கையின் சிறைச்சாலைகளில் தற்போதைக்கு அதிகூடுதலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பாரிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மட்டுமன்றி சிறு சிறு ...

மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்துவது ஆபத்தை விளைவிக்கும்; ஐக்கிய மக்கள் சக்தி

மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்துவது ஆபத்தை விளைவிக்கும்; ஐக்கிய மக்கள் சக்தி

மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்தும் அரசாங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், ஜனாதிபதி அநுர திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...

சீனாவில் பரவி வரும் நோய் தொடர்பில் பேராசிரியர் சந்திம ஜீவந்தர முழு விளக்கம்!

சீனாவில் பரவி வரும் நோய் தொடர்பில் பேராசிரியர் சந்திம ஜீவந்தர முழு விளக்கம்!

"சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் ஒரு தொற்று நோய் அல்ல. அதேவேளை, புதிய வைரஸும் அல்ல. 2001ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த ...

வாகரை கடற்கரையில் கரையொதுங்கியுள்ள பொருள்

வாகரை கடற்கரையில் கரையொதுங்கியுள்ள பொருள்

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடற்கரையில் நேற்றுமுன்தினம் (03) இரும்பிலான உருளை வடிவ தாங்கி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். கடலில் மிதந்து வந்த குறித்த பொருளிளை ...

இலங்கையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ...

அம்பாறையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு

அம்பாறையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு

அம்பாறை - தமன, வனகமுவ பிரதேசத்தில் தொலைப்பேசி விற்பனை செய்யும் இடம் என்ற போர்வையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் நிலையமாக இயங்கிவரும் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டு, ...

பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளது- கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும்; விஜித ஹேரத்

பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளது- கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும்; விஜித ஹேரத்

இந்நாட்டின் பொருளாதாரம் இன்று மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விழுந்த இடத்தில் இருந்து எழுந்து ...

ஒன்பது கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட ஆடுவளர்ப்பு திட்டத்தில் 23 ஆடுகள்

ஒன்பது கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட ஆடுவளர்ப்பு திட்டத்தில் 23 ஆடுகள்

ஒன்பது கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட ஆடு வளர்ப்புத் திட்டத்தில் 23 ஆடுகள் மட்டுமே வளர்க்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் 2023ஆம் ஆண்டுக்கான செயல்திறன் ...

மேகங்களின் மேல் நிற்பது ஏலியன்களா?; வைரலாகும் காணொளி!

மேகங்களின் மேல் நிற்பது ஏலியன்களா?; வைரலாகும் காணொளி!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் சூழ்நிலையில் தற்போது மேகங்களில் மனிதர்கள் போன்ற சில உருவங்கள் நிற்கும் வீடியோ மற்றும் புகைப்படம் ...

Page 325 of 802 1 324 325 326 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு