Tag: srilankapolice

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் படுகாயம்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் படுகாயம்!

மட்டக்களப்பு - கல்முனை பழைய வீதியில், நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். நாவற்குடாவின் உட்புற வீதியொன்றில் அதிவேகமாகச் சென்ற மோட்டார் ...

ஈரானுக்கு எதிரான போரில் ரூ. 2,300 கோடி மதிப்பிலான ‘டிரைட்டன்’ ட்ரோனை இழந்தது அமெரிக்கா!

ஈரானுக்கு எதிரான போரில் ரூ. 2,300 கோடி மதிப்பிலான ‘டிரைட்டன்’ ட்ரோனை இழந்தது அமெரிக்கா!

ஈரானுக்கு எதிரான போரில் மிகவும் அதி விலையுயர்ந்த ஆளில்லா விமானமான ட்ரோனை இழந்ததாக அமெரிக்க கடற்படைத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. போர் தொடங்கி கிட்டத்தட்ட 40 நாள்களுக்குப் பின்னர், ...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் 6 சீனர்கள் கைது!

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் 6 சீனர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் சிகரெட் தொகை ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வந்த 6 சீனப் பிரஜைகள் விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (16) அதிகாலை மூன்று ...

சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக உயர்வு; முந்தைய காலாண்டை விட அதிரடி முன்னேற்றம்

சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக உயர்வு; முந்தைய காலாண்டை விட அதிரடி முன்னேற்றம்

நடப்பாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி 4.5% ஆகக் காணப்பட்டதுடன் பொருளாதார நிபுணர்கள் இந்த ...

மட்டக்களப்பில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மீண்டும் மின்வெட்டு!

மட்டக்களப்பில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மீண்டும் மின்வெட்டு!

நாளை (17) மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 8 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை வெளியிட்ட தகவலின்படி, பராமரிப்பு பணிகள் காரணமாக ...

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய சரக்குக் கப்பலைத் தடுத்து நிறுத்தியது அமெரிக்க கடற்படை

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய சரக்குக் கப்பலைத் தடுத்து நிறுத்தியது அமெரிக்க கடற்படை

ஹோர்முஸ் நீரிணை வழியாக வெளியேற முயன்ற மற்றுமொரு ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படையின் தாக்குதல் கப்பல் வெற்றிகரமாகத் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளது. ஈரானியக் கொடியுடன் பயணித்த ...

நாடளாவிய ரீதியில் 12,000 வர்த்தக நிலையங்களில் PHI அதிகாரிகள் சோதனை; நூற்றுக்கணக்கானோர் சிக்கினர்!

நாடளாவிய ரீதியில் 12,000 வர்த்தக நிலையங்களில் PHI அதிகாரிகள் சோதனை; நூற்றுக்கணக்கானோர் சிக்கினர்!

தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனைகளில் 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ...

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் வழக்கு; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் வழக்கு; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ...

துருக்கியில் பாடசாலைக்குள் புகுந்து மாணவன் துப்பாக்கிச் சூடு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

துருக்கியில் பாடசாலைக்குள் புகுந்து மாணவன் துப்பாக்கிச் சூடு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் நுழைந்து இந்தத் ...

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு ...

Page 336 of 899 1 335 336 337 899
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு