நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிசூடு; வழக்கறிஞர் உட்பட இருவர் சுட்டுப்படுகொலை
புதிய இணைப்பு ''இந்த துப்பாக்கிச் சூட்டில் புத்திக மல்லவாரச்சி என்ற சட்டத்தரணியும் அவரது மனைவியுமே உயிரிழந்துள்ளதாக இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சட்டத்தரணி, “கரந்தெனிய ...










