Tag: srilankanews

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழி பயிற்சிநெறி!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழி பயிற்சிநெறி!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான சைகை மொழி பயிற்சிநெறி, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயிற்சிநெறியானது மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ...

கட்டுப்பணம் செலுத்துவது இன்றுடன் நிறைவு!

கட்டுப்பணம் செலுத்துவது இன்றுடன் நிறைவு!

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இதுவரை 32 வேட்பாளர்கள் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இதன்படி கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான காலக்கெடு ...

ரயில் நிலையங்களின் சோலார் பொருத்த அமைச்சரவை அனுமதி!

ரயில் நிலையங்களின் சோலார் பொருத்த அமைச்சரவை அனுமதி!

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவி பராமரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 300 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் ...

வவுனியா பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா மடுகந்த பிரதேசத்தில் உழவு இயந்திரம் வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக மடுகந்த பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 34 ...

இலங்கை – இந்திய இராணுவ கூட்டுப்பயிற்சி இலங்கையில் ஆரம்பம்!

இலங்கை – இந்திய இராணுவ கூட்டுப்பயிற்சி இலங்கையில் ஆரம்பம்!

இந்திய - இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான மித்ர சக்தி இன் 10வது அத்தியாயம் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது. மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சி பாடசாலையில் நேற்றுமுன்தினம் ...

ரிஷாத் பதியுதீனின் ஆதரவு யாருக்கு; வெளியாகவுள்ள அறிவிப்பு!

ரிஷாத் பதியுதீனின் ஆதரவு யாருக்கு; வெளியாகவுள்ள அறிவிப்பு!

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கும் என அந்த ...

இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்ட யானையை கருணைக்கொலை செய்ய முடிவு!

இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்ட யானையை கருணைக்கொலை செய்ய முடிவு!

பல ஆண்டுகளுக்குமுன் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரப்பட்ட யானை ஒன்றைக் கருணைக்கொலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு செய்லா ஹிமாலி (Ceyla-Himali) ...

ரெலோ- சஜித் விசேட சந்திப்பு!

ரெலோ- சஜித் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் அழைப்பை ஏற்று இன்று காலை 7.30 மணியளவில் எதிர்க்கட்சி அலுலகத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் ...

“கிழக்கு பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது” ; சுகாஷ் தெரிவிப்பு!

“கிழக்கு பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது” ; சுகாஷ் தெரிவிப்பு!

கிழக்கு பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் இன்று(13) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே ...

மாணவி துஷ்ப்பிரயோக விவகாரம்; அதிபர், ஆசிரியர்கள் உட்பட நால்வர் கைது!

மாணவி துஷ்ப்பிரயோக விவகாரம்; அதிபர், ஆசிரியர்கள் உட்பட நால்வர் கைது!

மொனராகலை - தனமல்வில பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்ற பாடசாலை மாணவியை வன்புணர்வு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தகவல்களை அறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த நான்கு ...

Page 639 of 693 1 638 639 640 693
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு