Tag: srilankanews

நாடளாவிய ரீதியில் 585 சந்தேகநபர்கள் அதிரடியாக கைது

நாடளாவிய ரீதியில் 585 சந்தேகநபர்கள் அதிரடியாக கைது

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 585 ...

தாயின் காதலனால் 3 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை; கொழும்பில் சம்பவம்

தாயின் காதலனால் 3 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை; கொழும்பில் சம்பவம்

கொழும்பு - ஹோமாகம, மாகம்மன சமகி மாவத்தை பகுதியில் தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு 3 வயது சிறுமி கொலைசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ...

வவுனியா மோட்டார் சைக்கிள் திருடிய சம்பவத்தில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது

வவுனியா மோட்டார் சைக்கிள் திருடிய சம்பவத்தில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் ...

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி ...

மழையுடனான வானிலையில் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

மழையுடனான வானிலையில் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (14) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், இன்று இரவு ...

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வீடு தீக்கிரை

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வீடு தீக்கிரை

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் நேற்று (13) மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. ...

முழு சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதித்த சம்பவம்; நாளை அவசரப் பொதுக்கூட்டம்

முழு சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதித்த சம்பவம்; நாளை அவசரப் பொதுக்கூட்டம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (14) காலை விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தியது. இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

“காணிக்குள் கால் வைத்தால் சுடுவோம்”; யாழில் விவசாயிகளை மிரட்டும் நபர்!

“காணிக்குள் கால் வைத்தால் சுடுவோம்”; யாழில் விவசாயிகளை மிரட்டும் நபர்!

யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் அரச காணி தனி நபர் ஒருவரால் அடாத்தாக ...

தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு சுமந்திரனின் எச்சரிக்கை

தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு சுமந்திரனின் எச்சரிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள் தீர்மானங்களை பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் ...

எப்ஸ்டீன் கோப்புக்கள் விவகாரம்; கனடிய பேராசிரியர் பதவி விலகல்

எப்ஸ்டீன் கோப்புக்கள் விவகாரம்; கனடிய பேராசிரியர் பதவி விலகல்

அமெரிக்க பாலியல் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜிப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, கனடாவில் பணியாற்றியுள்ள புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர் லீ ஸ்மோலின் தனது ...

Page 387 of 2009 1 386 387 388 2,009
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு