Tag: srilankanews

அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல்

அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியால் இந்த ...

சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் இன்று புதன்கிழமை (18) கிளிநொச்சி நகர விளையாட்டு மைதான ...

முன்பள்ளியின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

முன்பள்ளியின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலபத்வெவ பிரதேசத்தில் முன்பள்ளியின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மரக்கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் போதனா ...

வருமான வரி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கம்; ஜனாதிபதி அறிவிப்பு

வருமான வரி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கம்; ஜனாதிபதி அறிவிப்பு

தொழில் செய்யும்போது ஒருவர் ஒரு இலட்சம் ரூபாவுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி மட்டத்தை ஒன்றரை இலட்சம் ரூபா வரை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு ...

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் ஆகிய இரண்டையும் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ...

மாகாண சபை உறுப்பினரின் மதுபானசாலைக்கு சீல்

மாகாண சபை உறுப்பினரின் மதுபானசாலைக்கு சீல்

கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான மதுபானசாலைக்கு மதுவரி திணைக்களம் சீல் வைத்துள்ளது. வரி செலுத்தாத வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டமையே ...

யாழ் தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

யாழ் தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது நேற்று (17) யாழ் மாவட்ட செயலக ...

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் சிவனொளிபாத மலைக்கு சென்ற இளைஞன் கைது

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் சிவனொளிபாத மலைக்கு சென்ற இளைஞன் கைது

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், கேகாலை பிரதேசத்தை ...

யாழில் இருந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழில் இருந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் செட்டி வீதி எனும் இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இளைஞன் ஒருவனின் சடலம் இருந்த நிலையில் துாக்கில் தொங்கி காணப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. ...

Page 387 of 807 1 386 387 388 807
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு