Tag: Battinaathamnews

கொழும்பில் மட்டக்குளி பகுதிகளில் சுற்றிவளைப்பு; ஐஸ், ஹெரோயின் உடன் இருவர் கைது

கொழும்பில் மட்டக்குளி பகுதிகளில் சுற்றிவளைப்பு; ஐஸ், ஹெரோயின் உடன் இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி மற்றும் மட்டக்குளிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்புகளில் பெருமளவு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வெல்லம்பிட்டி, ...

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிப்பு!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிப்பு!

இன்று (17) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ...

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகிறது. நாடு பூராகவும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் ...

பிரதமர் மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்கஇன்று இந்தியா புறப்படும் ஜனாதிபதி அநுர

பிரதமர் மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்கஇன்று இந்தியா புறப்படும் ஜனாதிபதி அநுர

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்தியாவில் இடம்பெறும், AI Impact ...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றது இலங்கை

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றது இலங்கை

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (16) நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 30-வது லீக் போட்டியில், அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால் ...

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை இளைஞன்

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை இளைஞன்

இத்தாலியில் விசா இல்லாத நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன் நாடு கடத்தப்பட்டுள்ளார். அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் குறித்த இளைஞன் சிக்கியிருந்தார். இத்தாலியின் ...

யாழில் காணித் தகராறு; ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம்

யாழில் காணித் தகராறு; ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம்

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிலவிய நீண்டகால காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது ...

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...

நாளை முதல் கொட்டித் தீர்க்கப்போகும் மழை; வளிமண்டலவியல் திணைக்களம்

நாளை முதல் கொட்டித் தீர்க்கப்போகும் மழை; வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கைக்கு தென்கிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (தாழமுக்கம்) ஒன்று உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தக் கடற்பரப்பில் ...

காங்கேசன்துறை கடற்பரப்பு பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் கைது

காங்கேசன்துறை கடற்பரப்பு பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று (15) மற்றும் ...

Page 388 of 2063 1 387 388 389 2,063
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு