Tag: Battinaathamnews

அமெரிக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஓலோ என அழைக்கப்படும் புதிய நிறம்

அமெரிக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஓலோ என அழைக்கப்படும் புதிய நிறம்

அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் ஓலோ என அழைக்கப்படும் புதிய நிறத்தை கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை நேரடி விழித்திரை தூண்டுதல் மூலம் மட்டுமே உணர ...

10G சேவையை அறிமுகப்படுத்திய சீனா!

10G சேவையை அறிமுகப்படுத்திய சீனா!

சீனாவில் 10G சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையானது தற்போது உலக கவனத்தை ஈர்த்துள்ளது. ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10G ஸ்டேண்டர்ட் பிரொட்பேண்ட் இணைய ...

சந்தையில் மாமனாரால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

சந்தையில் மாமனாரால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் இளைஞன் ஒருவர் தடிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை தொடர்பில் பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையான் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாது என்கிறது கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையான் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாது என்கிறது கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கலில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈடுபட்டார் என்ற தகவலை நிராகரிக்க முடியாது என்று கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி தெரிவித்துள்ளார். ...

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலமாக கிடைத்த வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலமாக கிடைத்த வருமானம்

தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலமாக 462 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருமானம் 9 முதல் 19 ஆம் திகதி ...

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் ETF உறுப்பினர்களில் 14% மட்டுமே செயலில்

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் ETF உறுப்பினர்களில் 14% மட்டுமே செயலில்

மத்திய வங்கி (CB) படி, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் ஊழியர் அறக்கட்டளை நிதியத்தில் (ETF) உறுப்பினர் கணக்குகளில் 14.11 சதவீதம் மட்டுமே செயலில் இருந்தன. “16.3 ...

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது; ஜனாதிபதி அனுர

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது; ஜனாதிபதி அனுர

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் நேற்று (20) நடைபெற்ற மக்கள் ...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் 06 வருடங்கள் நிறைவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் 06 வருடங்கள் நிறைவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் (21) 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 6 வருடங்களுக்கு முன் இதே நாளில் காலை சுமார் 8:45 மணியளவில், கொழும்பில் உள்ள ...

யாழில் பெண் வேடமணிந்து வந்து சங்கிலி அறுப்பு; சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பை சேர்த்தவர்கள் கைது

யாழில் பெண் வேடமணிந்து வந்து சங்கிலி அறுப்பு; சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பை சேர்த்தவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நேற்று (20) ...

Page 51 of 880 1 50 51 52 880
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு