Tag: politicalnews

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்பு

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் ...

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை ...

கட்டாரில் பணியாற்றி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.197 மில்லியன் பெற்றுத் தந்த இலங்கைத் தூதரகம்

கட்டாரில் பணியாற்றி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.197 மில்லியன் பெற்றுத் தந்த இலங்கைத் தூதரகம்

கட்டாரில் பணியாற்றிய போது உயிரிழந்த இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக, ரூ.197 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை தோஹாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய ...

மட்டு கல்லடி பழைய பாலத்தில் இருந்து குதித்த 20 வயது யுவதி உயிரிழப்பு!

மட்டு கல்லடி பழைய பாலத்தில் இருந்து குதித்த 20 வயது யுவதி உயிரிழப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் இருந்து, சற்றுமுன்னர் குதித்த யுவதி, பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ...

அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபையில் சிவில் சமூக பிரதிநிதிகளாக பேராசிரியர் வசந்த செனவிரத்ன, ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரை நியமிக்க பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 22 நாட்களில் போதையில் வாகனம் செலுத்திய 480 சாரதிகள் கைது; ஆனந்த விஜேபால

நாட்டில் கடந்த 22 நாட்களில் போதையில் வாகனம் செலுத்திய 480 சாரதிகள் கைது; ஆனந்த விஜேபால

2026 ஆம் ஆண்டின் கடந்த 22 நாட்களில் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 480 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ...

ட்ரோன் விமானிகளுக்கு உரிமம் வழங்கும் முறை அறிமுகம்!

ட்ரோன் விமானிகளுக்கு உரிமம் வழங்கும் முறை அறிமுகம்!

வணிக மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் ட்ரோன் விமானிகளுக்கு உரிமம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) தெரிவித்துள்ளது. இது ...

சிறையில் உள்ள கஸ்ஸப தேரருக்கு வைரஸ் தொற்று

சிறையில் உள்ள கஸ்ஸப தேரருக்கு வைரஸ் தொற்று

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் பரவி வரும் வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ...

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 3வது கப்பல் தளத்தின் செயல்பாடு இன்று ஆரம்பம்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 3வது கப்பல் தளத்தின் செயல்பாடு இன்று ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், உலகின் 3 பிரதான கப்பல் ...

Page 407 of 769 1 406 407 408 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு