Tag: politicalnews

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் கைது

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் கைது

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு ...

வீடுகளை இழந்தவர்களுக்கு 50 இலட்சம்; ஜனவரி முதல் என அமைச்சர் பிமல் உறுதி

வீடுகளை இழந்தவர்களுக்கு 50 இலட்சம்; ஜனவரி முதல் என அமைச்சர் பிமல் உறுதி

'டித்வா' புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ...

மட்டு பிள்ளையாரடியில் விபத்து; புதருக்குள் நுழைந்து நின்ற வேன்

மட்டு பிள்ளையாரடியில் விபத்து; புதருக்குள் நுழைந்து நின்ற வேன்

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதானவீதிக்கு அருகில் இன்று (04) காலை வேன் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. கொலும்பிலிருந்து சிலரை ஏற்றிவந்த வேன், மட்டக்களப்பில் இறக்கிவிட்ட பின்னர் செங்கலடி நோக்கி சென்ற ...

வெனிசுலா மக்கள் பணக்காரர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் வாழ்வார்கள்- ட்ரம்ப் உறுதி

வெனிசுலா மக்கள் பணக்காரர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் வாழ்வார்கள்- ட்ரம்ப் உறுதி

வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல் இது என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலாவிருந்து ...

டக்ளஸ் தேவானந்தாவை மஹர சிறையில் சந்தித்த நாமல் ராஜபக்ச

டக்ளஸ் தேவானந்தாவை மஹர சிறையில் சந்தித்த நாமல் ராஜபக்ச

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று (03)சந்தித்துள்ளார். டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி காணாமல் போன வழக்கில் கைது ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டின் வானிலையில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தி வருகின்றது. எனவே, ஜனவரி 05ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் வடக்கு, ...

அரசுடன் இணைந்து வாக்களித்த குற்றச்சாட்டு; சிறிதரன் பதவி விலக வேண்டும் என தீர்மானம்

அரசுடன் இணைந்து வாக்களித்த குற்றச்சாட்டு; சிறிதரன் பதவி விலக வேண்டும் என தீர்மானம்

அரசியலமைப்பு சபையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ராஜினாமா செய்யவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சயின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் ...

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பதவிகளில் இருந்து கலாநிதி சி.வை.பி. ராம் இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பதவிகளில் இருந்து கலாநிதி சி.வை.பி. ராம் இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கலாநிதி சி.வை.பி. ராம் ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார். வடகொழும்பு பிரதான அமைப்பாளர், ...

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

பொரளை, சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நேற்று (02) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ...

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மட்டு களுதாவளை கடலில் திருவாதிரைத் தீர்த்தம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மட்டு களுதாவளை கடலில் திருவாதிரைத் தீர்த்தம்

மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம் இன்றைய தினம் களுதாவளை கடலில் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் ...

Page 455 of 771 1 454 455 456 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு