Tag: politicalnews

இலங்கையின் முன்பள்ளிக் கல்வி முறை; அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையின் முன்பள்ளிக் கல்வி முறை; அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறையை ஒன்றிணைத்து, அதனை ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ்கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று ...

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது அமெரிக்கா தாக்குதல்

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை ...

யாழில் வீட்டை வாடகைக்கு பெற்று விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்தியவர்கள் கைது

யாழில் வீட்டை வாடகைக்கு பெற்று விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்தியவர்கள் கைது

வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டை வாடகைக்கு பெற்று விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய நபர் உள்ளிட்ட நால்வர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ...

வலுவிழந்து வரும் குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி

வலுவிழந்து வரும் குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி

மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி தொடர்ந்தும் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் ஊடாக நாட்டின் வானிலையில் ஏற்படும் ...

நாட்டின் மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் வறுமையில்; ஆய்வில் வெளியான தகவல்

நாட்டின் மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் வறுமையில்; ஆய்வில் வெளியான தகவல்

நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ...

சிவனொளிபாத மலையில் செல்பி எடுக்க முயன்று தவறி விழுந்த சுற்றுலாப் பயணி

சிவனொளிபாத மலையில் செல்பி எடுக்க முயன்று தவறி விழுந்த சுற்றுலாப் பயணி

சிவனொளிபாத மலைக்குச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் மலையிலிருந்த தவறி வீழந்துள்ளார். குறித்த சுற்றுலாப் பயணி செல்பி எடுக்க சென்றபோதே 100 அடி பள்ளத்தில் தவறி வீழ்ந்துள்ளார். ...

ஊவாவில் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறை அறிமுகம்!

ஊவாவில் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறை அறிமுகம்!

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்திலும் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வு நேற்று (09) ...

முல்லைத்தீவிலிருந்து 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்

முல்லைத்தீவிலிருந்து 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது இன்று (10) காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக ...

இலங்கைத் தமிழரசுக் கட்சி கருத்து வேறுபாடு இருந்தாலும் பலமாக இருக்கின்றது; சி.வி.கே. தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சி கருத்து வேறுபாடு இருந்தாலும் பலமாக இருக்கின்றது; சி.வி.கே. தெரிவிப்பு

"இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதை நாம் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். எமது கட்சி பலமாக இருக்கின்றது." இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ...

மடுல்சீமை செல்லும் வழியில் வீதி தாழிறக்கம்; போக்குவரத்துக்கு தடை

மடுல்சீமை செல்லும் வழியில் வீதி தாழிறக்கம்; போக்குவரத்துக்கு தடை

பசறையிலிருந்து மடுல்சீமை செல்கின்ற பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள வீதி தாழிறக்கம் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. குறித்த இடத்தில் பேருந்துகள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இரு ...

Page 435 of 768 1 434 435 436 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு