Tag: srilankapolice

சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கப்பட்டார்!

சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கப்பட்டார்!

சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சம்மாந்துறை நீதிமன்றத்தின் ...

ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாக நாங்கள் கூறவில்லை; NPP அமைச்சர் அனில் ஜெயந்த

ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாக நாங்கள் கூறவில்லை; NPP அமைச்சர் அனில் ஜெயந்த

NPP அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாக ஒருபோதும் அறிவிக்கவில்லை என்று தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சர் அனில் ...

வெனிசுலாவை பொறுப்பேற்ற புதிய ஜனாதிபதி; அமெரிக்காவிற்கு வெளியிட்ட அறிவிப்பு

வெனிசுலாவை பொறுப்பேற்ற புதிய ஜனாதிபதி; அமெரிக்காவிற்கு வெளியிட்ட அறிவிப்பு

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை (Delcy ...

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் கைது

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் கைது

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு ...

வீடுகளை இழந்தவர்களுக்கு 50 இலட்சம்; ஜனவரி முதல் என அமைச்சர் பிமல் உறுதி

வீடுகளை இழந்தவர்களுக்கு 50 இலட்சம்; ஜனவரி முதல் என அமைச்சர் பிமல் உறுதி

'டித்வா' புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ...

மட்டு பிள்ளையாரடியில் விபத்து; புதருக்குள் நுழைந்து நின்ற வேன்

மட்டு பிள்ளையாரடியில் விபத்து; புதருக்குள் நுழைந்து நின்ற வேன்

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதானவீதிக்கு அருகில் இன்று (04) காலை வேன் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. கொலும்பிலிருந்து சிலரை ஏற்றிவந்த வேன், மட்டக்களப்பில் இறக்கிவிட்ட பின்னர் செங்கலடி நோக்கி சென்ற ...

வெனிசுலா மக்கள் பணக்காரர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் வாழ்வார்கள்- ட்ரம்ப் உறுதி

வெனிசுலா மக்கள் பணக்காரர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் வாழ்வார்கள்- ட்ரம்ப் உறுதி

வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல் இது என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலாவிருந்து ...

டக்ளஸ் தேவானந்தாவை மஹர சிறையில் சந்தித்த நாமல் ராஜபக்ச

டக்ளஸ் தேவானந்தாவை மஹர சிறையில் சந்தித்த நாமல் ராஜபக்ச

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று (03)சந்தித்துள்ளார். டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி காணாமல் போன வழக்கில் கைது ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டின் வானிலையில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தி வருகின்றது. எனவே, ஜனவரி 05ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் வடக்கு, ...

அரசுடன் இணைந்து வாக்களித்த குற்றச்சாட்டு; சிறிதரன் பதவி விலக வேண்டும் என தீர்மானம்

அரசுடன் இணைந்து வாக்களித்த குற்றச்சாட்டு; சிறிதரன் பதவி விலக வேண்டும் என தீர்மானம்

அரசியலமைப்பு சபையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ராஜினாமா செய்யவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சயின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் ...

Page 462 of 778 1 461 462 463 778
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு