Tag: Srilanka

30 வீதத்தால் குறைவடையப்போகும் மின்சார கட்டணம்

30 வீதத்தால் குறைவடையப்போகும் மின்சார கட்டணம்

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி ...

நாட்டில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

ரோபோவுடன் 6ஆவது திருமண நாளை கொண்டாடிய ஜப்பானியர்

ரோபோவுடன் 6ஆவது திருமண நாளை கொண்டாடிய ஜப்பானியர்

ஜப்பானியர் ஒருவர் தனது 6ஆவது திருமண நாளை ரோபோவுடன் கொண்டாடிய காணொளி ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. 41 வயதான அகிஹிகோ கோண்டோ என்பவர் கடந்த ...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினங்களில் நாரஹேன்பிட்டையில் உள்ள மோட்டார் வாகன ...

நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும உதவித் தொகை இன்னும் இரண்டு நாட்களில்

நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும உதவித் தொகை இன்னும் இரண்டு நாட்களில்

அஸ்வெசும பயனாளிகளின் நவம்பர் மாதத்துக்கான உதவித் தொகை எதிர்வரும் (11) திங்கட்கிழமை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை ...

வடக்கில் தமிழரசுக் கட்சியின் வாக்குவங்கி வீழ்ச்சியடைகிறது; உதய கம்மன்பில

வடக்கில் தமிழரசுக் கட்சியின் வாக்குவங்கி வீழ்ச்சியடைகிறது; உதய கம்மன்பில

வடக்கில் தமது கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதால் அரசுடன் இணைந்து அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் ...

சமஷ்டி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு இடம் கிடையாது; சரத் வீரசேகர

சமஷ்டி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு இடம் கிடையாது; சரத் வீரசேகர

ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்கு 29 ஆயிரம் படையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். எனவே, இந்த நாட்டில் சமஷ்டி கட்டமைப்பைக் ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ...

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு; 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு; 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று (09) அதிகாலை பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், ...

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி செய்யும் பகுதி கண்டுபிடிப்பு

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி செய்யும் பகுதி கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டம், தாந்தாமலை பிரதேசத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி எல்லைப் பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் நடைபெறும் கசிப்பு உற்பத்தி தொடர்பில் ...

அதிரடியாக 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்று கைது

அதிரடியாக 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்று கைது

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர்கள் கிருலப்பனை அடுக்குமாடிக் குடியிருப்பில் ...

Page 442 of 721 1 441 442 443 721
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு