Tag: srilankapolice

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்!

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்!

இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27) சற்று நேரத்துக்கு முன்னர் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'தித்வா' ...

புதிய நியமனங்களுக்கு பாராளுமன்ற குழுவில் அனுமதி

புதிய நியமனங்களுக்கு பாராளுமன்ற குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ...

சீரற்ற வானிலை – அவசர நிலைமைகளுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்

சீரற்ற வானிலை – அவசர நிலைமைகளுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்

சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகள் குறித்து 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் ...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து; 23 பேர் அசாதாரணமாக மீட்பு!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து; 23 பேர் அசாதாரணமாக மீட்பு!

மொனராகலை பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா நிரம்பி வழிந்ததால், வெல்லவாய - கொழும்பு பிரதான வீதியின் கும்பக்கன் பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதன்போது, ...

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீரவணக்கம் செலுத்திய எம்.பி சிவஞானம் சிறீதரன்

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீரவணக்கம் செலுத்திய எம்.பி சிவஞானம் சிறீதரன்

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு,மாவீரர் தின ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்

சாய்ந்தமருதில் நீரில் பாய்ந்த சொகுசு கார்; மூவரும் உயிரிழப்பு

சாய்ந்தமருதில் நீரில் பாய்ந்த சொகுசு கார்; மூவரும் உயிரிழப்பு

கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில் பாதையை விட்டு விலகி சொகுசு கார் ஒன்று நீரில் பாய்ந்தது. நீரில் பாய்ந்த ...

காரைதீவு–மாவடிப்பள்ளி பிரதான வீதி வெள்ளம் காரணமாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது

காரைதீவு–மாவடிப்பள்ளி பிரதான வீதி வெள்ளம் காரணமாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது

தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி இன்று காலை முதல் காலவரையின்றி ...

Page 550 of 781 1 549 550 551 781
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு