தெஹிவளை துப்பாக்கிச் சூடு சம்பவம்; வெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது
தெஹிவளையில் கடந்த டிசம்பர் 6ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு ...










