Tag: Battinaathamnews

மேடைப் பேச்சில் மயங்கி விழுந்த மக்கள் இன்று பசியில் மயங்கி விழும் நிலை; சுப்ரமணியம் சசிக்குமார்

மேடைப் பேச்சில் மயங்கி விழுந்த மக்கள் இன்று பசியில் மயங்கி விழும் நிலை; சுப்ரமணியம் சசிக்குமார்

மேடைப் பேச்சில் மயங்கி விழுந்த மக்கள் இன்று பசியில் மயங்கி விழும் நிலை தோன்றியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணியம் சசிக்குமார் ...

கிளீன் ஸ்ரீலங்கா பரிசோதனையின் போது பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச் சென்ற பேருந்தின் உரிமம் இரத்து

கிளீன் ஸ்ரீலங்கா பரிசோதனையின் போது பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச் சென்ற பேருந்தின் உரிமம் இரத்து

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போக்குவரத்து பரிசோதனையின் போது மொரட்டுவ பிரதேசத்தில் பயணிகளை நடுவில் இறக்கிவிட்டு பின்வாங்கிய பேரூந்தின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...

ரஷ்யப்படையில் உள்ள இலங்கை தமிழ் இளைஞர்கள் தொடர்பில் பேச்சு வார்த்தைக்கு தயாராகும் அரசாங்கம்

ரஷ்யப்படையில் உள்ள இலங்கை தமிழ் இளைஞர்கள் தொடர்பில் பேச்சு வார்த்தைக்கு தயாராகும் அரசாங்கம்

ரஷ்யப்படையில் வடக்கின் தமிழ் இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விரைவில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். வடக்கின் தமிழ் இளைஞர்கள் ...

எச்சரிக்கை விடுத்தும் கணக்கெடுக்காத கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள்; சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

எச்சரிக்கை விடுத்தும் கணக்கெடுக்காத கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள்; சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

வடக்கு மாகாணத்தில் வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு, அதனையும் பொருட்படுத்தாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ...

இஸ்ரேலுக்கு எதிராக இலங்கை முறைப்பாடு

இஸ்ரேலுக்கு எதிராக இலங்கை முறைப்பாடு

இஸ்ரேலிய படையினர் காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி, பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 50 முறைப்பாடுகளை தாக்கல் ...

புதிய இராஜதந்திரிகள் ஐவர் நியமனம்

புதிய இராஜதந்திரிகள் ஐவர் நியமனம்

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (07) இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்ததாவது, வெளிநாடுகளில் உள்ள ...

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கான சிறப்பு தொடருந்து சேவை

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கான சிறப்பு தொடருந்து சேவை

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கான சிறப்பு தொடருந்து சேவை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, இந்த சிறப்பு தொடருந்து சேவை நடவடிக்கை இலங்கை தொடருந்து திணைக்களத்தால் ...

வினாத்தாள் கசிந்ததால் இடைநிறுத்தப்பட்ட 11ஆம் தர பரீட்சை 10 நாட்களுக்குள்

வினாத்தாள் கசிந்ததால் இடைநிறுத்தப்பட்ட 11ஆம் தர பரீட்சை 10 நாட்களுக்குள்

வடமத்திய மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 11ஆம் தரத்தில் விடுபட்டதாகக் கூறப்படும் பாடங்கள் தொடர்பான தவணைப் பரீட்சைகள் 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என வடமத்திய மாகாண கல்வி அமைச்சு ...

ஓமானில் மரணித்துள்ள அம்பாந்தோட்டை பெண்; சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது

ஓமானில் மரணித்துள்ள அம்பாந்தோட்டை பெண்; சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது

ஓமானில் மரணித்துள்ள அம்பாந்தோட்டை யுவதி மற்றும் அவரது சகோதரியை ஏமாற்றி சுற்றுலா விசாவில் தொழிலுக்கு அனுப்பியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ...

புதிய தொலைபேசிகளை கொள்வனவு செய்யவுள்ள மக்களுக்கு ஆணைக்குழுவின் அறிவிப்பு

புதிய தொலைபேசிகளை கொள்வனவு செய்யவுள்ள மக்களுக்கு ஆணைக்குழுவின் அறிவிப்பு

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் 'IMEI' என்ற சர்வதேச மொபைல் சாதன அடையாளப் பதிவுகளைக்கொண்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரம் வாங்குமாறு ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுள்ளது. இது ...

Page 457 of 971 1 456 457 458 971
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு