Tag: Srilanka

அநுர அலையை கடந்து கரையேறிய அர்ச்சுனா

அநுர அலையை கடந்து கரையேறிய அர்ச்சுனா

இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி தமிழர் தேசிய கட்டமைப்பையும் தகர்த்துள்ளது. தற்போது வெளியாகிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய வட மாகாணத்தில் தேசிய ...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 96,975 வாக்குகளைப் பெற்று 03 ...

ரயில் சாரதிகளினால் 15 ரயில் பயணங்கள் இரத்து

ரயில் சாரதிகளினால் 15 ரயில் பயணங்கள் இரத்து

ரயில் சாரதிகள் இல்லாத காரணத்தினால் இன்று (15) காலையிலும் சுமார் 15 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளி மாகாணங்களில் இருந்து கொழும்பு ...

வாக்களிப்பு நிலையத்தில் போதையில் தள்ளாடிய பொலிஸார்

வாக்களிப்பு நிலையத்தில் போதையில் தள்ளாடிய பொலிஸார்

வாக்களிப்பு நிலையத்தில் போதையில் தள்ளாடிய இரண்டு பொலிஸார் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்., மாத்தறை, கிரிந்த ஜயவிக்ரம கனிஷ்ட கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே ...

அயன் பட பாணியில் கொக்கெய்ன் கடத்தல்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

அயன் பட பாணியில் கொக்கெய்ன் கடத்தல்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் போதைப்பொருளை கொண்டு வந்த சந்தேகத்தின் பேரில் சியரா லியோன் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

வைத்தியரின் பெயரை பயன்படுத்தி பலரிடம் பணம் பெற்ற இருவர் கைது

வைத்தியரின் பெயரை பயன்படுத்தி பலரிடம் பணம் பெற்ற இருவர் கைது

சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபாலவின் பெயரைப் பயன்படுத்தி ஈசி கேஸ் (Eazy Case) ஊடாக வைத்தியர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட இருவர் ...

தபால் மூல வாக்குகள் என்னும் பணி ஆரம்பம்

தபால் மூல வாக்குகள் என்னும் பணி ஆரம்பம்

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று (14) நடைபெற்றுள்ளது. இதற்கமைய, இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை ...

வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற ஆதிவாசி குடும்பத்தினர்

வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற ஆதிவாசி குடும்பத்தினர்

பொதுத் தேர்தலுக்காக, தம்பானை ஆதிவாசி கிராமத்தில் உள்ள தம்பானை கனிஷ்ட கல்லூரிக்கு வாக்களிக்கச் சென்ற ஆதிவாசி துணைத் தலைவர் குணபாண்டியலா எத்தோ மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களிக்காமல் ...

திருகோணமலையில் 106 வயது முதியவர் தனது வாக்கை பதிவு செய்தார்

திருகோணமலையில் 106 வயது முதியவர் தனது வாக்கை பதிவு செய்தார்

இலங்கையில் இன்று 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. இந்நிலையில் திருகோணமலையில் வாழும் 106 வயது முதியவர் ஜோன் பிலிப் லூயிஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமது வாக்கை ...

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணிக்கு வெளியாகும்

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணிக்கு வெளியாகும்

2024 பாராளுமன்றத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று வியாழக்கிழமை (14) ...

Page 484 of 774 1 483 484 485 774
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு