இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் மோசடி; பயணிகளுக்கு எச்சரிக்கை
ஒன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை வாங்கி வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. எல்ல பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான ...