Tag: politicalnews

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மேல் மாகாண 361 மாணவர்கள் நாளை கௌரவிப்பு

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மேல் மாகாண 361 மாணவர்கள் நாளை கௌரவிப்பு

ஜனாதிபதி நிதியத்தினால் செயல்படுத்தப்படும் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நாடளாவிய வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது கட்டம், நாளை (14) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ...

அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ...

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும்; சாணக்கியன் உறுதி

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும்; சாணக்கியன் உறுதி

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகியுள்ளதாக எம்.பி. இரா. சாணக்கியன் ...

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ...

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கத் திட்டம்

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கத் திட்டம்

'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட ...

பொலிஸ் நிலையத்தில் தாக்குதலால் மகன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு;  விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை

பொலிஸ் நிலையத்தில் தாக்குதலால் மகன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு; விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை

மட்டக்களப்பில் சிறைக்கைதியாக இருந்த ரினோஜன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது தாய் டிலிமா மற்றும் சகோதரி, முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் ...

ஜனாதிபதி தலைமையில் புத்தளத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் புத்தளத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக புத்தளம் மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் ...

அமெரிக்கத் தூதுவர் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் இடையில் சந்திப்பு

அமெரிக்கத் தூதுவர் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் ...

இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை பணம்; மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை பணம்; மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணயனுப்பல் கடந்த நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனவரி முதல் ...

மான் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது

மான் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது

மான் இறைச்சி, வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரு சந்தேக நபர்களைச் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ...

Page 497 of 767 1 496 497 498 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு